NPP அரசாங்கம் மீது நம்பிக்கை - 100 சீன முதலீட்டாளர்கள் இலங்கை வருகை
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன...
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும்...
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசவராஜு உள்ளிட்ட ஆறு பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காது, பாதுகாப்பு படையினரே அடக்கம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பசவராஜு, தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை...
வடக்கில் 5960 ஏக்கர் கபளீகரம் செய்ய வெளியிட்ட வர்த்தமானியை இரத்து செய்ய இன்றைய அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் போராட்டம், குறிப்பாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி நாடாளுமன்ற கொண்டுவந்த பிரேரணை மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் (சைக்கிள் )தலைவர்கள் சர்வதேச நாடுகளின் தூதுவர்களை இடைவிடாது தொடர்ச்சியாக சந்தித்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சர்வதேசத்தின் அழுத்தத்தை அடுத்து வடமாகாணத்தில் புலம்பெயர்...
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
Thinappuyal News -
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுவதால், அம்மீனவர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் களவெடுப்பதற்கு...
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள் சும்மா விடாது
Thinappuyal News -
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள் சும்மா விடாது
30 ஆண்டு கோர போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்!
சென்னை : இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இக்கொடூர சம்பவத்தின் முழு பிண்ணனி குறித்து பார்க்கலாம்..
இந்த உலகம்...
உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
Thinappuyal News -
இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்...
தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட வடக்கு கிழக்கில் 244 நான்கு இடங்களில் படுகொலை
Thinappuyal News -
தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட
வடக்கு கிழக்கில் 244 நான்கு இடங்களில் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஆதாரங்களை
ஆதாரங்களாக தருகிறேன்
அப்போ பட்டலந்த கொலையை ஏன் கிளப்புகிறீர்கள் ஜே வி பி செய்த படுகொலை தொடர்பில் ஆதாரங்கள் எவ்வளவோ இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்
பகிரங்கமாக கூறியுள்ளார்
இதற்கு தங்கள் பதில் என்ன?
இலங்கையில் இடம்பெற்றது தமிழர் மீதான அப்பட்டமான...
ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான்
Thinappuyal News -
மாளிகைக்காடு செய்தியாளர்
மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எல்லோருக்கும் வழங்கும் வாக்குறுதி போன்று இவருக்கும் அடுத்த முறை எம்.பி ஆக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பி எவ்வித அதிகாரங்களும் இல்லாத பிரதித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளதாக அறிகிறேன். இது முஷாரப் செய்து கொள்ளும் அரசியல் தற்கொலையாகும் என...
போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
Thinappuyal News -
போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து
வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலிநிகழ்வுகள் இடம்பெற்றன.
சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ். சுந்தரவேல் ஏற்றினார். போரில் சிறுவர்களுக்கு...