பொலிஸார் நடத்திய வன்முறைகள் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அநீதிக்கு எதிராக இன்று சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொலிஸார் நடத்திய வன்முறை
கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள்...
பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் செயற்படும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் 20 ஆயுதமேந்திய தாக்குதல்...
வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்கச் சென்ற பெண் ஒருவர் பயணிகள் பஸ் ஒன்றில் மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிகே எனும் 69 வயதுடைய பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதசாரிகள் குழு ஒன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும்...
சீதுவ பிரதேசத்தில் அறை ஒன்றில் 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய இளைஞன் ஒருவரே கொலையை செய்திருக்கலாம் என்றும், அவருடன் சில காலமாக உயிரிழந்த பெண் தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையின் பின்னர், சந்தேகநபர் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதான 2 பிள்ளைகளின் தாயான இவர் நேற்று...
இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் சுகந்தன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கூடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குடும்பஸ்தரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம்
Thinappuyal News -
வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யூரோப்பா லீக் தொடரில் லிவர்பூல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பார்ட்டா பிரஹா அணியை வீழ்த்தியது.
ஆன்ஃபீல்டு (Anfield) மைதானத்தில் நடந்த போட்டியில் லிவர்பூல் (Liverpool) மற்றும் ஸ்பார்ட்டா பிரஹா (Sparta Praha) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் டார்வின் நுனெஸ் 7வது நிமிடத்தில் அசால்ட்டாக கோல் அடித்தார்.
அடுத்த நிமிடத்திலேயே பாபி கிளார்க் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல்...
யூரோப்பா லீக் தொடரில் லிவர்பூல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பார்ட்டா பிரஹா அணியை வீழ்த்தியது.
ஆன்ஃபீல்டு (Anfield) மைதானத்தில் நடந்த போட்டியில் லிவர்பூல் (Liverpool) மற்றும் ஸ்பார்ட்டா பிரஹா (Sparta Praha) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் டார்வின் நுனெஸ் 7வது நிமிடத்தில் அசால்ட்டாக கோல் அடித்தார்.
அடுத்த நிமிடத்திலேயே பாபி கிளார்க் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல்...
42வது முறையாக சாதனை படைத்த மும்பை அணி..வாழ்த்து கூறிய அஸ்வின், சச்சின் டெண்டுல்கர்
Thinappuyal News -
ரஞ்சிக்கோப்பையை 42வது முறையாக வென்ற மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 42வது முறையாக ரஞ்சிக்கோப்பையை வென்றது.
மும்பை அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழக வீரர் அஸ்வின் தனது வாழ்த்துப் பதிவில் அஜிங்கியா ரஹானேவை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், ''தவால் குல்கர்னிக்கு அற்புதமான கேரியருக்கு...
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். தமிழ்நாடு போலவே கேரளாவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
விஜய்யின் படங்களை கேரள ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். பேனர், கட்அவுட் என தியேட்டரே விஜய் ரசிகர்களால் திருவிழா போல மாறிவிடும்.
கேரளா செல்லும் விஜய்
தற்போது விஜய் நடித்துவரும் GOAT படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இதனால் 14 வருடங்கள்...