முல்லைத்தீவு – நாயாற்றுப் பாலத்தினல் முறிந்து விழும் நிலையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்
Thinappuyal News -0
நாயாற்றுப் பாலத்தினல் அதன் ஓரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பங்கள் உடைந்துவிடும் நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பத்தின் நடுவே வைக்கப்படும் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து கம்பத்தின் கொங்கிறீற்றை வெடிப்புக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கம்பங்கள் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதானால் பயண அச்சத்தினை ஏற்படுத்தி விடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேர்த்தியான பராமரிப்பு
கடற்காற்றோடு கூடிய இடமாக நாயாற்றுப்பாலம் இருக்கின்றது .இதன் ஓரங்களில் நடப்படும் தூண்களின் நீண்டகால...
வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வீதி - துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (10.3.2024) வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வைத்தியசாலை சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி...
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 08 ஆம் திகதி வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு...
நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.
இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடன் கூட்டம்
எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்...
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த மனைவி தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன்...
நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா மற்றும் சீனா திட்டமிட்டுள்ளன.
நிலவில் எதிர்காலத்தில் குடியிருப்பு ஏற்படுத்தினால், அங்கு எரிசக்தி பிரச்னை ஏற்படாது என்ற எண்ணத்தில் ரஷ்யாவும், சீனாவும் இணைந்து திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.
இரு நாடுகளும் இணைந்து 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க தயாராகி வருகின்றனர்.
இந்த திட்டம் செயற்கைக்கோளில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ரோஸ்கோஸ்மோஸ்' தலைவர் யூரி போரிசோவ்...
விவோ V30 Pro ஸ்மார்ட்போன், அற்புதமான கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றது. ஃபோட்டோகிராஃபி மீது ஆர்வமுடையவர்களுக்கு இது ஏற்ற சாதனமாக இருக்கும்.
விவோ V30 Pro - முக்கிய அம்சங்கள் (Vivo V30 Pro)
கேமரா (Camera): விவோ V30 Pro 50 MP VCS True Color முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா, 50MP போர்ட்ரெட் கேமரா மற்றும் 50 MP AF Ultra Wide-Angle கேமராக்களைக் கொண்டுள்ளது.
இரவு...
சவூதி அரேபியாவின் முதல் ஆண் ரோபோ பெண் நிருபரை தொட்டது சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் முதல் மனித உருவம் கொண்ட ஆண் ரோபோ சர்ச்சைக்குள்ளானது.
அந்த ஆண் ரோபோ பெண் நிருபர் ஒருவரை தகாத முறையில் தொடும் காணொளி வைரலாகி வருகிறது. ரோபோவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செயற்கை நுண்ணறிவில் சவுதியின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், சவுதி அதிகாரிகள் முதல் மனித உருவ ரோபோவை தேசிய திட்டமாக உருவாக்கியுள்ளனர்.
இந்த மனித...
nfinix நிறுவனம், மார்ச் 18 ஆம் தேதி மலேசியாவில் Note 40 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிமுக விழாவில் "வேகத்தை தழுவுங்கள்" (Embrace the Speed) என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது.
Infinix Note 40 Pro+ 5G
தற்போது வெளியாக இருக்கும் Infinix Note 40 சீரிஸ், இந்த நிறுவனத்தின் இதுவரை இல்லாத சார்ஜிங் அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன் சீரிஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை Note...
குறைந்த விலையில் Flagship அனுபவம் வேண்டுமா? Nothing Phone (2a) சிறப்பம்சங்கள், விலை விவரம்
Thinappuyal News -
நத்திங் போன் நிறுவனம் தனித்துவமான டிசைன் மற்றும் சுத்தமான சாப்ட்வேர் அனுபவத்திற்காக பாராட்டப்பட வேண்டிய ஸ்மார்ட்போனாக Nothing Phone 2a" ஐ வெளியிட்டுள்ளது.
டிசைன் மற்றும் திரை
போன் (1) போல் இல்லாமல், போன் (2a) லேசான மாற்றத்துடன் அதே பார்டர்சி டிசைனை கொண்டுள்ளது. கேமரா மாட்யூல் ஒரு வட்ட வடிவில் மையப்படுத்தப்பட்டுள்ளது, மற்ற உட்புற கூறுகள் மென்மையாக அமைக்கப்பட்டுள்ளன.
முன்புறம், சென்டரில் பஞ்ச் ஹோல் கேமராவுடன் கிட்டத்தட்ட bezel-less திரையைக் கொண்டுள்ளது.
6.7-இன்ச்...