கார் பந்தய விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸின் (SLAS) தலைவர்அஷ்ஹர் ஹமீம் (Ashhar Hameem) தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் மூவர் கொண்ட சுயாதீன குழுவொன்று இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸினால் (SLAS) நியமிக்கப்பட்டுள்ளது. எந்த தொடர்பும்...
  மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. விசாரணை இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளதுடன் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர்...
  நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். ATM இயந்திரம் அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட விஜேராம சந்திக்கு...
  இப்ராஹிம் ரய்சி நாடு திரும்பவிருந்த விமானம் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு விமானம் புறப்படவிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச பயணிகள் விமானஙகள் சிலவற்றின் பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா விமான சேவை சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம், ஶ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் மற்றும் தாய் விமான சேவை நிறுவனம் என்பனவற்றுக்கு சொந்தமான விமானங்களின் பயணங்களே இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. ஈரான்...
  முக்கிய டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. சன் டிவியில் இந்த வாரத்தோடு அன்பே வா தொடர் நிறைவுக்கு வருகிறது. அடுத்து சில புது சீரியல்களை சன் டிவி கொண்டு வர இருக்கிறது. அது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. வாரணம் ஆயிரம் வாரணம் ஆயிரம் என்ற பெயரில் ஒரு புது சீரியல் வர இருக்கிறது. அதில் நியாஸ் ஹீரோவாகவும், ஸ்வாதி கொண்டே ஹீரோயினாகவும்...
  தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் 2002ஆம் ஆண்டு தமிழ் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் சாமி, அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், பூஜை என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இதன்பின் தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி நாளை (26.04.2024) வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் ரத்னம். இப்படத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,...
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே பெரிய வரவேற்பை பெற்றுவரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இப்போது விறுவிறுப்பான கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறதுஇல்லாத அப்பாவிற்காக ரோஹினியை பரிகாரம் செய்ய கூறி விஜயா நிறைய விஷயங்கள் செய்ய வைக்கிறார், அதில் முத்து கிடைக்கும் கேப்பில் எல்லாம் மனோஜ் மற்றும் ரோஹினிக்கு செக் வைக்கிறார். இந்த கதைக்களம் மிகவும் காமெடியாக சென்று கொண்டிருக்கிறது, ரசிகர்களும் விரும்புகிறார்கள். அடுத்த கதைக்களம் இந்த நிலையில் இன்றைய எபிசோடு கடைசியில் ஒரு...
  சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியான சன் டிவி பல வருடங்களாக டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது. டாப்பில் இருக்கும் அவர்களுடன் மோத வேண்டும் என்றால் மற்ற தொலைக்காட்சிகள் நிறைய முயற்சி செய்த வேண்டும். விஜய் டிவி சீரியல்கள் அவ்வப்போது டாப் 5ல் வந்தாலும் முதல் இடத்திற்கு மட்டும் அவ்வளவு எளிதாக அவர்களால் வர முடியவில்லை. தற்போது சன் டிவியில் டிஆர்பியில் குறைந்து வரும் சீரியல்களை முடித்து வருகிறார்கள், புதியதாக நிறைய தொடர்களை களமிறக்க...
  தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வந்திருந்த போது, அவருடைய முகம் வாடி இருந்தது. அதுமட்டுமின்றி அவருடைய கையில் அடிபட்டு அதற்கு bandage ஒன்றை போட்டிருந்தார். படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தினால் தான் விஜய் தனது கையில் bandage போட்டிருந்தார் என கூறப்பட்டது. படப்பிடிப்பில்...
  ரச்சிதா, தமிழ் சின்னத்திரையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. விஜய்யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வது சீசனில் மீனாட்சியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். அந்த தொடர் கொடுத்த வரவேற்பி தொடர்ந்து சில சீசன்கள் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க பின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிக்க வந்தார். விஜய் டிவி தாண்டி சன், ஜீ மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்...