சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்களின் மனதை வென்றவர் மணிமேகலை. அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு பாடலில் நடனம் ஆடியவரை பார்த்து காதலில் விழ வீட்டை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணமும் செய்தார். கல்யாணம் முடிந்த கையோடு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலையின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்தது. புதிய கார்கள், வீட்டு மனை வாங்குதல், வீடு கட்டுவது என முன்னேறினார். அவருக்கு மிகவும் கைகொடுத்தது விஜய்யில்...
  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், தற்போது விஜய்யுடைய மகனும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகராக இல்லாமல் தனது தாத்தாவை போல் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார் சஞ்சய். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என அறிவிக்கவில்லை. விஜய் தொலைக்காட்சியின் மூலம்...
  தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதன்பின் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்ஸ்டாராம் பக்கத்தில் தொடர்ந்து தனது காதல் கணவருடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருக்கும் அமலா பால் நடிப்பில் கடைசியாக...
  தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார். இரண்டு ஜோடி தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து...
  கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பேணிப் பாதுகாத்துள்ளார். 50ம் திருமண ஆண்டு நிறைவில் இந்த கேக்கை எடுத்து பகிர வேண்டுமென திட்டமிட்டிருந்தார்.எனினும், 50ம் ஆண்டில் கேக் விடயத்தை ரொச்சல் மார் மறந்து விட்டார். கடந்த ஜனவரி மாதம் குளிர்சாதனப் பெட்டியை ரொச்சலும் அவரது...
  நைஜீரியா தலைநகர் அபுஜா அருகே நைஜர் மாநிலம் சுலேஜாவில் பழங்கால சிறையில் நேற்று இரவு பலத்த கனமழையால் சுற்றுச்சுவர் மற்றும் வேலி சேதமடைந்தில்100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைப் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை சிறை மற்றும் பிற அமைப்புகள் தேடி வருகின்றன. இதுவரை 10 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்...
  தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷ நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பிலிப்பைன்சில் அதிக...
  ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகின்றது. இந் நிலையில், அவற்றில் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனையடுத்து திமிங்கலங்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் வன ஆர்வலர்கள் இறங்கினார்கள்.பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு...
  ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.சிரியாவில் அமைந்துள்ள...
  அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்கு குழுமியுள்ளனர். அதேவேளை அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜோர்ஜ்...