கிழக்கில் கருணாஅம்மானின் வேட்டை ஆரம்பம் முஸ்லீங்களின் அராயகத்தை அடக்க: https://www.facebook.com/www.battinaadham/videos/930796007086817/
  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி அக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. 9 நாட்களை கொண்ட இக் கூட்டத்தொடரில் ஐ.நா.பொச்சபையில்...
  சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுத வழங்கல்..!! இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும் கட்டி வளர்த்த அமைப்பு மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்தது. இதற்கு பின்னால் கண்ணுக்கு தெரியாத பெரும் சதி வலைகள் பின்னப் பட்டிருந்தது. முக்கியமாக இருபதற்கு மேற்பட்ட நாடுகளின் கரம் நீண்டிருந்தது. இது பற்றிய ஒரு நேரிய...
  மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார். இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்விமான்களையும்...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என சிங்கள தேசியவாதியான சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சி சேவையில் இன்று இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 19வது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய பிரதமரை நியமிக்க வேண்டிய விதம் தொடர்பான விதிமுறைகள் இருப்பதாகவும் ஜனாதிபதி அதனை கவனத்தில் கொள்ளாமல் தவறு செய்துள்ளதாகவும் அவர்...
  வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமெனக் கோரி அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் எம் பிக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில், தேசிய ஷூரா சபை ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. 1. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மகஜர்...
ரணில்விக்ரமசிங்க ஓரினச்சேர்க்கையாளர் சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் இழிவான உரை! எழும் கடும் விமர்சனங்கள் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பேரணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி வர்ணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தனது இன்றைய உரையில் ரணில்விக்ரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலொன்று நாட்டை ஆட்சி செய்தது என...
  பதினெழு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன் தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் . அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெழு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு...
  யார் துரோகிகள் என நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - வியாழேந்திரன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக்க கட்சியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாத்தததைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை எனச் சாடியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்தில் இணைந்து பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள எஸ். வியாழேந்திரன் மூன்றரை வருடங்களாக ரணில் அரசாங்கத்தினால் கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை....
அந்த வயசுல அரசயே எதிர்த்து போராட தைரியம்? போராட்டம்னா வெற்று உண்ணாவிரதமோ கண்டன பொதுகூட்டமோ இல்ல. உயிரை பணயம் வைத்து எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவது. துப்பாக்கி சுட்டு தானே பழகுறது மறைவான காட்டு வாழ்க்கை? கையில பணமும் கிடையாது. அடுத்தவேளை உணவுக்கோ தங்குமிடத்துகோ உத்திரவாதம் இல்ல. அது போக இளைஞர்களை இயக்கத்துல சேர்த்தது. அவங்களுக்கு பயிற்சி கொடுக்குறது, பணம் சேர்க்குறது, ஆயுத கொள்முதல், தாக்குதல் திட்டம், படைகளை உருவாக்குறது, நவீன...