ஒரு சமயம் சோழ அரசனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், “கம்பரே இந்த நாடே எனக்கடிமை” என்று. கம்பரோ வாய்துடுக்காக “அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே” என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியமையை நினைவுபடுத்த மன்னனுக்கு சுருக்கென்றது. பல நாள்கள் இது பற்றி எண்ணி எண்ணி அவன் மனம் புழுங்கினான். அதை எப்படியோ அறிந்து கொண்டனர் அரசவையில் இருந்த மற்ற ஜால்ரா புலவர்கள்....
மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ!
உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது?
மைத்திரியை விளாசித்தள்ளினார் சுமந்திரன் எம்.பி.;
உனக்கு அழிவு காலம் ஆரம்பம் எனவும் எச்சரிக்கை
https://www.facebook.com/ariyakumar.jaseeharan/videos/10218345322047731/
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு...
சிங்கள பேரினவாதிகளில் யார் உத்தமன் சிங்கள பேரினவாதிகளில் யாருக்கும் ஆதரவு கொடுத்து எதுவும் நடக்கபோவதுமில்லை தீர்வு கிடைக்க போவதுமில்லை. எமக்கான தீர்வு கொடுக்கபடமாட்டாது எடுக்கபட வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் என்ன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் என்ன. 2009 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த சுதந்திர கட்சி யுத்த குற்றவாளிகள் என்றால் இந்த யுத்தத்திற்கே வித்திட்டது ஐக்கிய தேசியக் கட்சி அது மறந்து போய்விட்டதா??
1977ஆம்...
திட்டமிட்ட முறையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட தினப்புயல் சிரேஸ்டஊடகவியலாளர் வவுனியா நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை
Thinappuyal News -
வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊகவியலாளர் இம்மானுவேல் தர்சன் 02-11-2018 அன்று பொலிசாரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் எந்தவித ஆதாரங்களும் இன்றி ஆவா குளுவின் துண்டுப்பிரசுரத்தை தினப்புயல் பத்திரிகையில் வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சிறையில் அடைக்கப்ட்டார் இக்கைது தொடர்பில் வவனியா மனிதஉரிமை ஆனைக்குளுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது விடுதலை செய்யப்பட்ட இம்மானுவேல் தர்சனுடன் சக ஊடகவியலாளர்களையும் நீதிமன்றத்தின்...
ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் தற்போது 5G தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இம் முயற்சிகள் அனைத்தும் அனேகமாக 2019...
இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் சாதனையொன்றை பாகிஸ்தானின் இளம் வீரரான பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய இருபதுக்கு - 20 போட்டியின்போது 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாபர் ஆசம் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதியுடான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி டுபாயில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்...
கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 15 வயதுடைய சிறுவனும் அவனுடன் மோட்டார் சைக்களில் பயணித்த மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது...
ஆண்களுக்கு எப்போதுமே வேலை சுமை அதிகமாகவே காணப்படும். இதன் போது அதிக நேரம் தங்களது பாதங்களை பயன்படுத்துகின்றனர்.
அதே சமயத்தில் பாதங்களை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்வதும் இல்லை.
இந்த நிலை பல நாட்களாக இருந்தால் பாத வெடிப்பு, காயங்கள், அரிப்புகள் என பல தொற்றுகள் வர தொடங்கும். பிறகு வீக்கம் ஏற்பட்டு நடக்க கூட முடியாத நிலை ஏற்படலாம்.
இதற்கு கண்ட கண்ட மருந்துங்களை போடுவதை தவிர்த்து விட்டும் வீட்டிலே செய்ய...
நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம்அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் உடல்வலி, சரும பிரச்சனைகள், தலைவலி ஆகிய பிரச்சனைகளை உண்டாகும்.
மேலும் சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய பல வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் எப்படி சிறுநீரகத்தை சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தண்ணீர்
சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய...
பெண்கள் தங்களின் கண்களை அழகுபடுத்துவதற்காக புருவத்தை சீரமைப்பார்கள், மேலும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் ஏராளம்.
புருவ சீரமைப்பு செய்வதால் ஏற்படும் விளைவுகள்
புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடமாக கருதப்படுகிறது. இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே, கையில் வந்து விடும். அந்தளவுக்கு உயிருக்கும், புருவ முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
புருவ முடிகளை அழகாக்க நினைத்து அடிக்கடி முடியை எடுப்பது, உயிர்...