இந்திய அணியின் பந்து வீச்சுகளுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் மேற்கிந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையினால் மேற்கிந்திய அணி 31.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியும் இறுதிப் போட்டியுமான இப் போட்டி திருவானந்தபுரத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது வருகிறன்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகளில், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை ஏற்கனவே மேற்கிந்திய அணி இழந்துள்ள நிலையில் ஒருநாள் தொடரில் 2:1 என்ற...
  ஜனநாயகத்தை மீறி இலங்கையில் சதிப்புரட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தூக்கிலிடப்படவேண்டியவர். ஒரு நாட்டின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவேண்டிய ஜனாதிபதி அவர்களே தமது சுய நல அரசியலுக்காகவும், தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறான செயற்பாட்டில் களமிறங்கியிருப்பதானது 19வது திருத்தச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அவர்கள் பாரிய குற்றம் விளைவித்துள்ளார். வடகிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி தான் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்போவது இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக்...
மன்னார் நகர் நிருபர்  அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்பது ஒரு ஜனநாயக படுகொலை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவாகரன் தெரிவித்துள்ளார். பின்கதவால் ஆட்சியை அமைத்து கொண்ட நல்லாட்சி எனும் ஆட்சிக்கு தலைவராக இருந்த மைத்ரி பால சிறிசேனவின் மாபெரும் துரோக செயலாகும். இந்த துரோக தனதுக்கு பின்னியில் உலக நாடுகளின் அனுசரணை இருந்திருக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு குறிப்பாக சீன அல்லது இந்தியாவின் அனுசரணையில் தான் இவ்வாறான...
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு பயனாளிகளுக்கு ரூபா ஐம்பத்து எட்டு ஆயிரம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களைக் கொள்வனவு செய்து 01.11.2018 அன்று வழங்கி வைத்தார். நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விவசாய, மீன்பிடி அமைச்சில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,...
கூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் அப்பிளிக்கேஷன்களுக்கான புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. இவ் வசதியின் ஊடாக ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரே இன்பாக்ஸில் பார்வையிட முடியும். எனினும் இவ் வசதியானது முதன் முறையாக iOS இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களுக்காகவே அறிமுகம் செய்யப்படுகின்றது. இவ் வசதியினைப் பெறுவதற்கு ஐடியூன்ஸ் சென்று ஜிமெயிலின் புதிய பதிப்பினை அப்டேட் செய்ய வேண்டும். எவ்வாறெனினும் இப் புதிய வசதியினால்...
இந்தியாவின் பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து திகைக்கவைக்கும் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். 319 பந்துகளில் 98 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 556 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோலியா. மொஹீந்தர் அமர்நாத் கிரிக்கெட் அகாடெமிக்காக ஆடிய மோலியாவின் இந்த இன்னிங்சினால் அந்த அணி 826/4 என்ற இமாலய ரன் எண்ணிக்கையை எட்டியது. தன்...
நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொசுக்களால் பரவக்கூடிய நோயான மலேரியாவுக்கு, ஆண்டுதோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருவதாக ஆய்வுத் தகவல் கூறுகின்றது. இந்த நோயில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது. எனினும், ரத்த பரிசோதனை மூலமாக இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்நிலையில், நாய்களின்...
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவியான பா.குமுதினியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று பாடசாலை அதிபர் கே.நந்தகுமாரின் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. பூந்தோட்டம் மகாவித்தியாலய வரலாற்றில் மாணவியொருவர் தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும். அந்த வகையில் தேசிய தமிழ் தின போட்டியின் பிரிவு...
உலக நாடுகளில் ஹாலோவீன் திருவிழா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களுக்கு பிடித்தமான தோற்றத்தில் மேக் செய்துகொண்டு சென்று அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு சிறுமியின் மேக்கப் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் என்ற இடத்தில், துண்டிக்கப்பட்ட தலையை தனது கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி செய்திருந்த மேக் அப் பார்வையாளர்களை திகைக்க...