யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 29 ஆம்திகதி இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, சீனாவில் இருந்து வெளியாகும் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பண்டைய கடல்சார் பட்டுப் பாதை வழியாக இருந்த இணைப்புகளைக் காட்டுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின்...
சில பெண்கள் இயல்பாகவே ஆண்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையவர்கள். இதில் எந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில்கள் ஈர்ப்பார்கள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்
இந்த ராசிகாரர்கள் ஒருவரை விரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
அப்படி அவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டது என்றால், அது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். காதல் உறவில் இது விரும்பத்தக்க ஒன்றாகவே கருதப்படுகிறது.
மிகவும் புதுமையான, அறிவாற்றல் வாய்ந்தவர்களாக திகழும் இவர்கள் ஆண்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு...
நெல்லிக்காய் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மருந்துப் பொருள் என்றே கூறலாம். மக்களின் டயாபெட்டீஸ் நோயிலிருந்து கூந்தல் உதிர்தல் மற்றும் சீரண சக்தி வரை இதைத் தான் பயன்படுத்துகின்றனர்.
நெல்லிக்காய் மரத்தின் ஒட்டுமொத்த பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன. அதிகமான நெல்லிக்காயை பயன்படுத்துவது சில பக்க விளைவுகளையும் நமக்கு ஏற்படுத்தத் தான் செய்கிறது.
ஆராய்ச்சி தகவல்படி அதிகளவு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளும் போது 36% இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை...
பைன்ஃபெரிஸ் என்பவை வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகள். இவை சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட ஆரோக்கியமானவை. பைன்பெர்ரிகள் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்தவை மற்றும் இன்னும்பிற உடல்நல நன்மைகளையும் வழங்க வல்லவை. வட அமெரிக்காவில் பைன்பெர்ரிகளை சிலோயென்சிஸ் எனவும், அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் அதை அனனேசெர்டெபெர் என்றும் அழைக்கின்றனர்.
இரண்டு வகையான ஸ்ட்ராபெர்ரிகளின் குறுக்கு இனப்பெருக்கமே பைன்பெரீஸ் உருவாவதற்கு வழிவகுத்தது. இந்த வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகளை ஒரு சிற்றுண்டியாக அல்லது காலை உணவிற்கு தயிருடன் கலக்கி சாப்பிடலாம். இது...
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி உடல்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படும். மேலும் அந்த நிலையில் அதிக அளவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டால், மேலும் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அன்றாடம் நம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை வழிகளில் பின்பற்றினால் ஆரோக்கியமான உடலமைப்புகள் மற்றும் மனதளவிலும் ஏராளமான நன்மைகளையும் பெறலாம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதித்த பின்னர், அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து...
ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.
இவ்வாறு ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால்அது பல்வேறு தீவிர உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும்.
இத்தகைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும்...
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் இதுவரை ஏறத்தாழ 600 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.
அமெரிக்க நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் பயனாளிகளை சந்திக்கும் நோக்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் தடுத்தல் தொடர்பான அலுவலகத்தின் தூதுக்குழுவொன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
இந்தக் குழுவினர்...
13 ஆவது டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டியில் ஆடிய பேருவளை சுப்பர் சன் மற்றும் வெண்ணப்புவ நிவ் யங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி 1-−1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் நிறைவு பெற்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் வெண்ணப்புவ அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பேருவளை...
மாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அரசாங்கத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
மாகாண சபைகளின் அதிகாரத்தை ஆளுநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவது ஜனநாயகமற்ற செயற்பாடு என்றும் சர்வாதிகாரத்திற்கு ஒப்பானதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்துவ ஆட்சியென்பது சர்வாதிகாரத்தின் இரட்டைச் சகோதரனைப் போன்றது. அந்தவகையில், காலாவதியான மாகாணசபைகளில் அவ்வாறான ஆட்சி இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்...
அர்ஜெண்டீன கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் லியோனல் மெஸ்சிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மூன்று வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜெண்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தற்போது கழக அணியான பார்சிலோனாவில் விளையாடி வருகிறார். இந்நிலையில், சிவில்லா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி விளையாடினார். ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் மெஸ்சி அபார கோல் அடித்தார்.
அதன் பின்னர், 26ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரான...