சிங்களப் பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், 30 வருட ஆயுதப் போராட்டத்தை தனது சொந்த அரசியல் தேவைக்காகவும் சிங்களப் பெரும்பான்மை கட்சிளுக்கும் விலை பேசுகி்ன்றார்
Thinappuyal News -0
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று...
A.R.A Fareel
சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.
மாகாணசபைத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடாத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் உறுதியளித்திருந்தார். அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது ஸ்ரீ. லங்கா முஸ்லிம்...
முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.
Thinappuyal News -
முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால்...
வடக்கு கிழக்கும் விளையாட்டு அபிவிருத்தியும்
அண்மைய காலங்களில் வடக்கு கிழக்கில் விளையாட்டு அரங்கில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மகிழ்ச்சி தருவதாக அமைகிறது. தேசிய மற்றும்
சர்வதேச பார்வைகள் நம்மை நோக்கி கூடுதலாக விழுவதாகவே தோன்றுகிறது.
40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய கிறிக்கெற் அணியில் யாழ்ப்பாணத்திலிருந்து
விஜயகாந்த் வியஸ்காந்த் இடம்பிடித்திருக்கிறார். கால்பந்தாட்டத்தில் தேசிய
குழாமில் ஞானரூபன் , மற்றும் இளையோர் குழாமில் தனுஜன் போன்றோர்
பிரகாசித்து வருகின்றனர். யாழ் மண்ணின் பிரபல வலை பந்தாட்ட வீராங்கனை
தர்ஜினி அவுஸ்திரேலியாவின் கழகத்தின் சார்பில் தொழில்...
யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது.
இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு நிலைமை உருவாகுவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பலதரப்புக்களிலும் இருந்து அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கும், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே காரணம் என...
-மன்னார் நகர் நிருபர்-
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை இன்று திங்கட்கிழமை(8) காலை ஆரம்பித்துள்ளனர்.
தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் இன்று(8) திங்கட்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக மன்னார்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் இரண்டாம் பாதி பொற்காலம் தான். ஆம், கடந்த இரண்டு வாரத்தில் வந்த அனைத்து படங்களும் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் மிக முக்கிய இடமான சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. இதோ..
96- ரூ 1.86 கோடி
நோட்டா- ரூ 55 லட்சம்
ராட்சசன்- ரூ 45 லட்சம்
96, ராட்சசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால்...
கைரேகைகள் ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது.
ஒருவரது நன்மை,தீமை இரண்டிலும் கைரோகை முக்கிய பங்குவகுகின்றது.
அந்தவகையில் உள்ளங்கையின் மீதுள்ள உடைந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை அந்த இந்த தொகுப்பில் பார்ப்போம்.
உடைந்த ஆயுள் ரேகை
உங்கள் உள்ளங்கையில் ஆயுள் ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய வீட்டை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறிய காயமடையும் வாய்ப்புள்ளது.
உடைந்த இதய ரேகை
உங்கள் உள்ளங்கையில் இதய...
இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களின் மனைவிமார்களையும் அழைத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய அணித்தலைவர் விராட் கோலி விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி இவ்வாறான வேண்டுகோளை விடு;த்துள்ளார் ஆனால் நாங்கள் உடனடியாக இது குறித்து முடிவெடுக்கப்போவதில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்த முடிவை புதிய அதிகாரிகளிடம் விடப்போகின்றோம் தற்போதைக்கு இது தொடர்பான...
போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சுமார் 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்ட்ரா - காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ யானது காற்றின் வேகத்தினால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் 700 தீயணைப்பு படையினர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை...