இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சேலோ மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு 3 கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து 65 ரன் அவுட்களுக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பதே என தெரியவந்துள்ளது. குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஹதுர சிங்கவும், தேர்வாளர் கிரேம் லெப்ராயும் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் தொடர்பான தனியார் இணையதளத்தின் புள்ளி விவர ஆய்வுக்கட்டுரை ஒன்றில், ஆஞ்சேலோ மேத்யூஸுக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவிலியர்ஸும், இந்திய அணியின் தலைசிறந்த பினிஷர்...
 -மன்னார் நகர் நிருபர்-   தேசிய நத்தார் விழா நிகழ்வு இம் முறை மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை(4) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை...
இந்தியா ரஸ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை  கைவிடவேண்டும் இல்லையேல் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய ஜனாதிபதியுடன்  40 ஆயிரம் கோடி மதிப்புள்ள எஸ் 400 ஏவுகணைகளை வாங்குவது குறித்து இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. இவ்வாறான நிலையில் ரஸ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே...
2003 இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவின் ஓடுபாதைக்கு SMART-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருந்தது. 13 மாத பயணத்தின்பின் நிலவைச் சென்றடைந்திருந்த இவ் விண்கலம் அடுத்த 3 வருடங்களுக்கு சந்திர மேற்பரப்பு தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் 3, 2006 இல் மேற்படி விண்கலம் திட்டமிட்டே சந்திர மேற்பரப்பில் மோதப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனாலும் ஒரு தசாப்தகாலமாக இவ் விண்கலம் மோதிய சரியான புள்ளியை விஞ்ஞானிகளால் அறியமுடியாமல் போயிருந்தது. தற்போது...
பிரபல ஐரோப்பிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றில் விரிவுரையாற்றிய அறிவியலாளர் ஒருவர் இயற்பியலைக் கட்டி எழுப்பியது பெண்களல்ல, ஆண்கள் என்று கூறியதோடு, பொருத்தமான கல்வித்தகுதி இல்லாத நிலையிலும் நிபுணத்துவ பொறுப்புகள் வேண்டும் என நிர்ப்பந்திப்பதாக பெண்கள்மீது குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Pisa பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Alessandro Strumia என்னும் அந்த அறிவியலாளர் ஜெனீவாவிலுள்ள CERN ஆய்வகத்தில் உயர் ஆற்றல் கொள்கை...
சிலருக்கு முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசை காரணமாகவே முகப்பொலிவை இழந்து கருமையாக காணப்படுகின்றனர் மேலும் கருமையைப் போக்க கீழே உள்ள சில இயற்கை வழிகளை பின்பற்றினால் அவர்களும் வெள்ளையாகவும் ஜொலிக்கலாம். கற்றாழை ஜெல் 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு...
சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வேப்பிலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது வேப்பிலை. இது, வயிற்று புழுக்களை வெளித்தள்ளும். வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. அம்மை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது....
தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது. ஆடை...
கானாவில் திருமணமான அன்றே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், கோமாவில் இருந்த மனைவிக்கு நினைவு திரும்பியுள்ளது. திசு ககுரு என்ற இளைஞருக்கும் ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடந்தது. இதையடுத்து அன்று மாலையே இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது. இதில் கலந்துகொள்ள ககுருவும், ஜானதிலும் காரில் வந்து கொண்டிருந்த போது கார் வேகமாக மரத்தில் மோதியது. இதில் புதுமாப்பிள்ளை ககுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து படுகாயமடைந்த...
சிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24...