சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதற்கு பலரும் சிவகார்த்திகேயனிடம் நாங்கள் காமெடியை எதிர்ப்பார்த்தோம். அந்த விஷயம் இதில் இல்லை என்று சொல்கின்றார்கள், இந்நிலையில் சீமராஜா தமிழகத்தின் ரைட்ஸ் மட்டுமே ரூ 30 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். ஆனால், இப்படத்தின் ஷேர் ரூ 20 கோடி தான் கிடைக்கும்,...
கமர்ஷியல் படங்கள் இயக்குவதிலும் ஒரு தனி பாணியை உருவாக்கி வெற்றிநடை போட்டு வருபவர் ஹரி. இவரது இயக்கத்தில் அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரியிடம், சிம்புவுடன் அடுத்து படம் இணைவீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், கண்டிப்பாக நல்ல கதை இருந்தால் இணைவோம். கோவில் படத்தின் படப்பிடிப்பிற்கு எல்லாம் அவர் சரியாக...
அமெரிக்காவின் மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் லொறி ஒன்று தெரு தெருவாக சுற்றி வருவதைக் கண்டு அப் பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் சுமார் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லொறி ஒன்றால் மக்கள் பெரிய அளவில்...
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்களென வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு பிரதமரால் எவ்வித அறிவுறுத்தலும்  விடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனரல் சுதர்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியோ அல்லது...
கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு காப்பாற்ப்பட்டுள்ளார். சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு  அனுப்பபட்டு சிகிசை பெற்று வருகின்றார். பணியின் நிமிர்த்தம்  ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஐநாவிற்கு   விஜயம் மேற்கொள்ளும்வேளை அவரிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  அறிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி 25 ம் திகதி உரையாற்றவுள்ளார். இந்நிலையிலேயே அவரின்வருகையின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் சிறிசேனவும் காரணம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது. பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டவேளை தானே பதில்...
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பில் 11 இற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயத்தில் விக்கிரகங்கள் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த...
-மன்னார் நகர் நிருபர்-   அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை(20) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பிரஜைகள் குழுவின்...
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு வந்ததால், தற்போது அவர் வெறும் 17 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். ரஷ்யாவின் Barnaul பகுதியைச் சேர்ந்தவர் Kristina Karyagina. தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார். இதனால் உடல்கள் மெலிந்து மிகவும்...
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ”தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக...