அவுஸ்திரேலியாவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் அவர்கள் வாயிலாக அதிக சந்ததிகள் உருவாகி அவர்கள உடல்நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்ளினச்சேர்க்கை முறையை இவர்கள் பின்பற்றியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் உள்ள Griffith பகுதியில் வசித்து வந்த Tim மற்றும் June ஆகிய அண்ணன் தங்கை இருவரும் இணைந்து 7 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளனர். Martha(33), Frank, Paula, Betty(46), Cheery, rhonda(47), charlie. இதில், Martha க்கு 6...
அமைச்சர் றிசாட் பதியுதின் அரசியலுக்கு வரும்போது சொப்பின் பையுடன் வந்தார் மானஸ்தன் மஸ்தானோ கோடிஸ்வரனாகவே அரசியலுக்குள் வந்தார் என்று உங்கள் ஆதரவாளர்களை வைத்து பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறதே இது உண்மையா? சமகால அரசியல் பார்வையில் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் அதிரடிப்பதில்கள்   https://www.facebook.com/tpntpnnews/videos/319115548843537/ இந்துசமய விபகார அமைச்சு உங்களுடைய மதத்தின் அடிப்படையில் நீங்கள் ஏற்றுக்கொண்டது  தவறு இல்லையா? பின்னர் உங்களிடம் இருந்து மீள் பெறப்பட்டது உங்களுக்கு மனத்தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லையா? https://www.facebook.com/tpntpnnews/videos/319250848830007/   வன்னிப்பெருநிலப்பரப்பில் மாடுகள் கடத்துவது அமைச்சர் மஸ்தான்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அல்ஜீரியர்கள் சித்திரவதை செய்யப்பட்டது உண்மைதான் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையைக் கூறியுள்ளார். அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின்போது அல்ஜீரியர்கள் பிரான்ஸ் வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து இதற்கு முன்னிருந்த பிரான்ஸ் நாட்டுத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதற்காக அல்ஜீரியர்கள் போராடும்போது 1954க்கும் 62க்கும் இடையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான அல்ஜீரியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். அந்த...
விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்த விடயம் இந்தியாவில் உள்ள பாஜக அரசுக்கும், ஸ்டேட் பேங்க் வங்கி இயக்குனருக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த்தாவே தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றார். விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் இந்திய நிதி...
ஜனாதிபதி அலரிமாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது விஷம் கொடுக்கும் செயற்பாட்டிற்கு ஒப்பானதாகும். இதனாலேயே ஜனாதிபதியான பாதுகாப்பு...
வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வந்த நீருக்கு பதிலாக மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாக ஆறு, குளம், கிணறு என்பவற்றில் நீர் வற்றிப்போயுள்ளதாகவும், இதையடுத்து மாணவர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாடசாலையின் அதிபரிடம் இந்த விடயம் தொடர்பாக வினவிய போது, தமிழ் மத்திய மகா...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த 25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் 11ஆம் திகதி இரவு நாடு கடத்தியிருந்தார்கள். இவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என முன்னதாக வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து அறியமுடிந்தது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த நாடு கடத்தல் தொடர்பாக த கார்டியன் ஊடகம் ஆராய்ந்துள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த ஈழத்தமிழர்களையும், ஒரு...
திருகோணமலை - கந்தளாய், ரஜஎல பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ரஜஎல, கந்தளாய் பகுதியை சேர்ந்த 42 வயது நபரே அரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக...
முன்னாள் இராணுவ தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தற்போதைய இராணுவ தளபதி குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அமைச்சர் பதவியை வகித்து கொண்டு தற்போதைய இராணுவ தளபதிக்கு எதிராக குற்றம் சுமத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த கருத்தை அமைச்சரவை உறுப்பினர்களும்...
  மன்னார் 'சதொச' வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான எலும்புக்கூடொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று குறுக்காக பிணைக்கப்பட்டவாறும் புதைக்கப்பட்ட நிலையில் இம்மனித எச்சம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களையும்...