பொதுவாக உமிழ்நீரில் அதிகமாக நீர் காணப்படுகின்றது. இது ஏறத்தாழ 95.5 வீதம் ஆகும். ஆனால் மிகுதி 4.5 வீதமும் முக்கியமான இரசாயனக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த இரசாயனக்கூறுகள் உணவை சிறுதுகள்கள் ஆக்குவதில் பங்களிப்புச் செய்வதுடன், பற்களையும் பாதுகாக்கின்றது. மேலும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் விடுவிக்கும் புரத மூலக்கூறுகள் உணவிலுள்ள சுவைக்குப் பொறுப்பான மூலக்கூறுகளுடன் இணைந்து, நம் வாயில் காணப்படும் வாங்கிக் கலங்கள் சுவையை உணர உதவுகின்றன. இதனால்தான் உமிழ்நீரானது "வாயின் இரசாயன ஊடகம்" எனப்படுகிறது. இங்கு முக்கிய...
பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய வாக்குப்பதிவுகள் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் பதவிக்காலம் எதிர்வரும் 8ஆம் திகதி முடிவடையவுள்ளது. மம்னூன் ஹூசைன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவுத்ரி அட்சாஸ், ஜமைத், உலேமே கட்சி சார்பில்...
முகப்பருக்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் வரக்கூடியதாகும். 13 வயதில் இருந்தே 15 சதவீதம் பேர் முகப்பருக்களினால் பாதிக்கப்படுகின்றனர். எண்ணெய் சருமம், மாசடைந்த காற்று, தூசி, புகை போன்றவற்றின் மூலமாகவும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க கண்ட கண்ட செயற்கை ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு பேஸ் பேக் செய்தாலே ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். முருங்கைக்காய் ஃபேஸ் மாஸ்க் முருங்கை மரத்தின் பழம், இலைகள், மலர்கள் போன்ற ஒவ்வொரு பகுதியும் மிகுந்த...
திருகோணமலை, உப்பூரல் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட சீனன்வெளி பகுதியில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் தாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மனைவியை (சிறுமியின் அக்காவை) கடைக்கு அனுப்பி விட்டு சந்தேகநபர் சிறுமிக்கு சிவப்பு நிறத்திலான போதை மாத்திரையை கொடுத்து குடிக்கச்...
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். “அடிப்படை சம்பளத்தினை 27,500 ரூபாவாக உயர்த்து” , “மேலதிக சம்பளமான 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் சேர்” , “03/2006 சுற்றுநிறுபத்தின் படி சம்பளத்தை அதிகரி”, “கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு” , “ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு” , ”சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல்...
நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்ததினமான இன்று அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேபாலத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்க் செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சார்க் அமைப்பின் செயலாளர் அம்ஜாட் ஹூசைன் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்துள்ளார். இதனை இன்றைய தினம் செய்தியாக பிரசுரித்த குறித்த பத்திரிகையில் ஜனாதிபதியின் பெயர் மைத்திரிபால...
ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு படுகடன் மற்றும் மனித உரிமைகள் துறைக்கான சுயாதீன நிபுணர் ஜூவ்ன் பாப்லோ போஹோஸலாஸ் கி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அவரின் இலங்கை விஜயம் அமைகிறது. இந்நிலையில் தமது விஜயத்தின் போது மனித உரிமைகள் என்பதில் இருந்து கடன் மற்றும் நிதித்துறை கடமைகள் தொடர்பில் ஆராய்வுகளை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்களின் கடன் மற்றும் அது...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் குறித்தொதுக்கப்பட்ட 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து ஓயார் சின்னக்குளம் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திற்கான மீள் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட எழுபத்தைந்து ஆயிரம் ரூபாவிற்கான காசோலையை 03.09.2018ம் திகதி ஆலய நிர்வாக சபையிடம் வழங்கி வைக்கப்படும். இந் நிகழ்வில் பரிபாலன சபை அங்கத்தவர்கள் பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அதனை வழங்கி வைப்பதையும் அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் பிரதி அமைச்சரின் சேவையைக் கௌரவித்து ஊழியர்களால் அவர்  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம். ...
உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்று தெரிவாகி உள்ளது. உலகின் முதல் 10 விசித்திரமான ஹோட்டல்களின் தரவரிசையை TripAdvisor வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் பயண மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் தரம் மற்றும் பயணிகள் பயணிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமான ஹோட்டல்களுக்கு மேலதிமாக வித்தியாசங்களை பார்க்க விரும்பும் பயணிகளுக்கு, உலகெங்கிலும் உயர்ந்த தரம் வாய்ந்த விசித்திரமான மற்றும் அற்புதமான ஹோட்டல்களை TripAdvisor வெளிப்படுத்தியுள்ளது. அதற்கமைய...