கிறீன்லாந்தானது தனது பாரிய தொலைகாட்டியை செயற்பட தயார் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது. இதன் மேற்தட்டு மாத்திரம் 12 மீட்டர்கள் விட்டமுடையது. இதன் நிர்மாணிப்பு பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இராட்சத தொலைகாட்டியானது தற்போது தொழிற்படு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விண்வெளி தொடர்பான தரவுகளை சேகரிக்கவும் ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தில் நமது பிரபஞ்சத்துக்கப்பாலுள்ள பாரிய கருந்துளைகளைப் படம்பிடிக்க இது உதவும் என நம்பப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையமானது மணித்தியாலத்திற்கு 17,000 மைல்கள் என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது. அதாவது இது ஒரு செக்கனுக்கு 5 மைல்களை கடக்கின்றது. பூமிக்கு மேலே 240 மைல்கள் தெலைவிலுள்ள இந்நிலையம் பூமியை முழுதாகச் சுற்றிமுடிக்க 92 நிமிடங்கள் எடுக்கிறது. இச் சர்வதேச விண்வெளி நிலையமே வானிலுள்ள மூன்றாவது பிரசாசமான பொருள். காரணம் இது சூரிய ஒளியை புவியை நோக்கித் தெறிக்கச்செய்கின்றது. இவ் விண்வெளி நிலையம் சிமிட்டாத ஒளிப்பொட்டுப் போன்று வானில் கடும்...
திருகோணமலை - மொறவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற சந்தேகநபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கந்தளாய், லைட் வீதியை சேர்ந்த சந்திராபதி தேதர திமுது தாரக்க வீரசிங்க (43 வயது) என்பவரிடமே இவ்வாறு தண்டம்...
இலங்கை கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றைப் பனைமரம் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகி விருதுகளையும் வென்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த படம் இதுவரையில் 10 சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகியுள்ளதுடன், இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இந்த படத்தை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனுக்கு சென்றுள்ள ஈழத்தமிழரான புதியவன் ராசையா இயக்கியுள்ளார். புதியவன் ராசையா 2001ஆம் ஆண்டு மாற்று என்ற படத்தை இயக்கி தனது திரைப்படத்துறை பாதையை ஆரம்பித்து 2018ஆம் ஆண்டில் ஒற்றைப்...
ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகளை அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 ஏதிலிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியுள்ளனர். இவ்வாறு நாடு கடத்திய ஏதிலிகளில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதிலி முகாமிலிருந்து இவர்கள் விசேட விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்ட 2 ஆண்களும் இந்த நாடு கடத்தப்பட்டடோர் வரிசையில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு...
ஆப்பிள் எவ்வளவு சத்து நிறைந்ததோ அதைபோல தான் ஆப்பிள் தோலிலும் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்துள்ளது. நம்மில் அனோகமானனோர ஆப்பிளின் தோலை சீவிவிட்டு சாப்பிடுவது வழக்கம். உண்மையில் ஆப்பிளைவிட அதன் தோலில்தான் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் வேண்டாம் என தூக்கி வீசும் ஆப்பிளின் தோலிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம். ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிள்களில் அதிகம். இது நோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்து முடித்ததும்...
இஞ்சி டீ குடிப்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். வழக்கமான டீயுடன் இஞ்சியினால் கிடைக்கும் சிறிது கார சுவை பலரையும் அந்த டீக்கு ரசிகர் ஆக்கியுள்ளது. இஞ்சி டீ குடிப்பதால் சுவை மட்டும் ஒருவருக்கு கிடைப்பதில்லை. பலரும் இஞ்சி டீயின் நன்மைகள் தெரியாமலேயே அதனை தினந்தோறும் குடித்து உடல் ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டு வாந்தி மற்றும் சோர்வு ஏற்படலாம். ஆனால் இஞ்சி டீ அவ்வப்போது...
எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் எலுமிச்சைப் பழத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.   தேவையானவை எலுமிச்சை - 3-4 தேன் - தேவையான...
கண் திருஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என்று ஒவ்வொரு கஷ்ட நிலைகளை சந்திக்க நேரிடும். அதோடு கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவையும் உண்டாகும். இத்தகைய கண் திருஷ்டியை சரிசெய்வது எப்படி...
நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். அவர் படம் வந்தால் தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்க முடியும். தற்போது ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஜய் பற்றி பள்ளி தேர்வு பேப்பரில் எழுதியுள்ள பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "நீ விரும்பும் தலைவர் பற்றி எழுதுக" என்ற கேள்விக்கு "நான் விரும்பும் தலைவர் விஜய்" என எழுதியுள்ளார் அந்த...