ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் விரைவில் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில், கட்சி தலைமையின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இவர்கள் மூவரும் மாகாணசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் பதவி விலகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தில் தொடர்ச்சியாக இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகிறது. இதன்போது மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து ஆராயப்பட உள்ளது. குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எல்லை மீள் நிர்ணய அறிக்கை நாடாமன்றத்தில் தோற்கடிப்பட்டது. இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அவதானம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா - ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்...
அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார். மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிசாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியமை...
இன்றைக்கு சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதைவிட இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது சக்கரை நோயுடன் இன்னபிற உபாதைகளையும் அழைத்து வருவதால் சக்கரை என்று ஆரம்பித்தாலே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது. அதைவிட சக்கரை நோய் வந்தால் போகும் அல்லது குணமாகும் நோயல்ல தொடர்ந்து சக்கரையை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.சக்கரையை நேரடியாக சாப்பிட்டால் தான் என்றல்ல, நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சக்கரை இருக்கிறது...
உடல் பருமன் என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது. உடலில் தோன்றும் மற்ற எல்லா வகையான வியாதிகளுக்கும் உடல் பருமன் அடிப்படையாக இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருப்பது உடலில் தேங்கும் கொழுப்புகள் தான். ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே உடலில் கொழுப்பு தங்ககாமல் இருக்க சில வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இது, இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் 10 கிலோ எடை குறையும். கொழுப்பை கரைக்கும் பானம் தேவையான பொருள்கள் மிளகாய் பொடி...
அனைவருக்குமே தேனின் நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரியும். அதிலும் தேன், உடலில் வரும் பிரச்சனைகளான இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணமாக்கவும், சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக வைப்பதற்கும், உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. துமட்டுமின்றி, நாம் இதுவரை செயற்கை முறையில் தயாரித்த சர்க்கரையைத் தான் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுகிறோம். ஆகவே அந்த உணவுப் பொருட்களில்...
சிவகார்த்திகேயன் தற்போது மிக முக்கியமான இடத்திற்கு வந்துள்ளார். அவரின் மீது பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. தற்போது அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அவரின் நண்பரான பாடலாசிரியர், பாடகர், நடிகர் அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இப்படத்தின் வாயாடி பாடலை சிவாவும் அவரின் மகளும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, அதிக பார்வைகள் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசருக்கு 3 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில்...
மெர்சல் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் சாதனைகளை குவித்த படம். வசூலில் ரூ 250 கோடிகளை தாண்டியது. பல விருதுகளை குவித்தது. இன்னும் சாதனைகள் தொடர்ந்து வருகிறது. சர்வதேச அளவிலும் இப்படம் பெற்றுவருகிறது. இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படியாக லைவ் மூலம் ஒரு இசை விருந்தை ரஹ்மான் கொடுத்திருந்தார். இந்நிலையில் அவர் அடுத்த சர்க்கார் படத்திற்கும் இசையமைத்து வருவது பலருக்கும் தெரிந்திருக்கும். தீபாவளிக்கு படம்...
காதலக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி. இவர் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதல், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் திருமணத்தில் முடிந்தது. அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார், இந்த தம்பதியினர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள். இந்நிலையில் ஷாலினி தற்போது கொஞ்சம் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியினாது, இதில் ஷாலினியை பார்த்த...