சிரியா:உறைவிடத்தில் நடைபெற்ற தாக்குதலால் 17 பேர் பலி தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது குண்டுவீசும் ரஷ்ய முசய்ஃபிரா விமானம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடங்கிய 11 நாட்களில் 90க்கும் மேற்பட்ட...
டெல்லியில் இரவு விடுதியில் நட்பாகப் பழகிய நபர், தம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, பலாத்காரம் செய்ததாக கனடா நாட்டுப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார். கனடாவை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நண்பர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். டெல்லியில் கடந்த செவ்வாய் அன்று இரவு Hauz Khas எனும் பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு தமது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த அபிஷேக் எனும் இளைஞன்,...
அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெறுவதற்கும், உயர் பதவி பெறுவதற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட குடிவரவு சீர்திருந்த மசோதா தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மக்களை வெளியேற்றும் வகையில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சட்டவரைவு ஒன்றை கொண்டுவந்தார். அதன்படி, அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்றால், மிகவும் அதிகபட்ச திறமை தேவைப்படும். அதேபோல் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் உயர் பதவியில் சேர முடியாது. இந்த மசோதா...
எண் கணித ஜோதிடம் என்பது போல், ஒருவரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்ணை வைத்து அவர்களது குணாதிசியங்கள் அறியலாம். 0 முதல் 9 வரையிலான பத்து வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளதை வைத்து, நபர் ஒருவரின் குணாதிசியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். 1 (உதாரணமாக: 1951 to 2011) ஆண்டின் கடைசி எண் 1 என்று இருந்தால், இந்த ஆண்டில் பிறந்தவர்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றே ஆக...
நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கறுமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து. நீண்ட நேரம் அவ்விடத்தில் சூரியக்கதிர்கள் பட்டால், மோசமான சுகாதாரம் போன்ற காரணங்களால் கறுப்பாக இருக்கிறது. எலுமிச்சை 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம். இதை இரவு நேரத்தில் கறுமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து...
அமெரிக்காவில் இருக்கும் லின் ஸ்லேட்டர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். சில வருடங்கள் முன்பு தனது நண்பரை பார்ப்பதற்காக நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோவிற்கு சென்றார். அப்போது உணவு இடைவேளை என்பதால் அவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அவர் காத்திருந்த சமயத்தில் இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்கள் வந்து லின்னை புகைப்படம் எடுத்தனர். சில பல கேள்விகளும் கேட்டனர். அவர்கள் எதற்காக இதை செய்கிறார்கள் என்று லின்னிற்கு புரியவேயில்லை....
அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் அஜித் குறித்து பல வதந்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. அவர் இனி நடிப்பதில்லை, அரசியல் பக்கம் செல்ல போகின்றார் என்று, ஆனால், இதில் எதிலுமே உண்மையில்லை. அஜித் அடுத்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, அதற்கான முதற்கட்ட பேச்சு தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த படத்தையும் சத்யஜோதி நிறுவனம்...
நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷின் அடுத்த படங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. அதில் ஒரு செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க இருக்கும் பிரம்மாண்ட படத்தில்...
வெளிநாடுகளிற்கு ஆட்களை சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சர்வதேசரீதியில் ஆள்கடத்தல் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆட்களை வெளிநாடுகளிற்கு சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து விசாரணை செய்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தீவிரப்படுத்தவேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்...
சரியான நேரத்தில் உணவு சாப்பிடாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மலச்சிக்கல் அதிகமாகி மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்துவதுடன் இரத்தக்கசிவும் கூட ஏற்படலாம். எனவே மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகள் குறித்து பார்க்கலாம். வலி நிவாரணிகள் வலி நிவாரண மாத்திரைகளின் பயன்பாட்டை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இவற்றை உட்கொள்ளும் போது உங்களது செரிமான பாதையை அடைத்து கழிவுகள் வெளியேறுவதை நிறுத்திவிடும். அவசர தேவைக்காக மட்டுமின்றி அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்று. சிப்ஸ் மற்றும்...