உலகக் கிண்ணப் போட்டியில் கன்னிப் பிரவேசம் செய்த மத்திய அமெரிக்க நாடான  பனாமாவை 2 க்கு 1 கோல்கள் அடிப்படையில் டியூனிசியா வெற்றிகொண்டது. சரன்ஸ்க் மோர்டோவியா எரினா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஜீ குழு போட்டியில் பதிவான டியூனிசியாவின் இந்த வெற்றியானது, உலகக் கிண்ண வரலாற்றில் 40 வருடங்களின் பின்னர் ஈட்டப்பட்ட வெற்றியாகும். இப் போட்டியில் டியூனிசியா சார்பாக பக்ரெதின் பென் யூசெவ் போட்ட கோல் உலகக் கிண்ண வரலாற்றில்...
இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது...
ஆயுர்வேத முறைப்படி அன்றாடம் நம்முடையை உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உணவு சாப்பிட்ட பின் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? உணவு சாப்பிட்ட பின் சிலர் செரிமானம் அடைவதற்கு டீயை குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், அது அஜீரணக்கோளாறை ஏற்படுத்திவிடும். உணவை உட்கொள்ளும் போது, ஜூஸ் குடிக்கும் பழக்கம் மிகவும் மோசமானது. ஏனெனில் அது நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள்...
அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. வியர்வையினால் நம் முகம் வாடிவிடுகிறது. எவ்வளவு அழகு குறிப்புகளை முயற்சி செய்து பார்த்தாலும் பயன் என்னவோ பூச்சியம் தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வெயில் காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா? அல்லது நீங்கள்...
எட்டு பிணைக்கைதிகளை கொலை செய்ததற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக உடனடியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைத்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற ஈராக் பிரதமர் Haider al-Abadi உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு குறித்து முடிவெடுக்கும் கட்டத்தை தாண்டிவிட்ட, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததற்காக ஈராக்கில் 100 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட...
சீனாவில் ஷங்காய் நகரில் உள்ள ஆரம்பப்பாடசாலையில் மாணவர்கள் மீது நடத்திய கத்திக்குத்து தாக்குததில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பாடசாலை ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர்  கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை...
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் நேற்று பிற்பகல் பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சந்தித்தார். பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இடம்பெறும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், முப்படைகளையும்...
பராக்கிரம சமுத்திரத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார். நேற்று அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி சிறிது நேரம் தங்கியிருந்து பொசொன் பௌர்ணமி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வருகை தந்த மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்ததுடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அண்மையில்...
காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கொட்டுகச்சிய - கந்தயாய பகுதியை சேர்ந்த 69 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்த பின்னர் காலை உணவை தாயார் செய்யும் போதே...