இஸ்லாமியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் பாலியல் பொம்மைகள்  இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பகடவுள்ளதாக தகவல்
  முதலில் இவ் இராணுவ அதிகாரிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இருந்தாலும் இவ் இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வானது பல செய்திகளை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை. அவ்வகையில் இவற்றை இனவாத பதிவுகளாக சித்தரிக்கும் தமிழ் உணர்வாளர்களின் தழிழர் மீதான பற்றிற்கு தலைவணங்குகிறேன். உங்களில் ஒருவனாக நானும் தமிழின் மீதும், தமிழ் தேசியத்தின் மீதும் பற்றுக்கொண்டவன் தான். இருப்பினும் சேற்றில் முளைக்கும் செந்தாமரை போல...
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடும் போக்கான செயற்பாடுகளினால் அப்பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. இதன்போது மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான்...
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர் வரவேற்பு வளைவு இன்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதியில் வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர்ப் பிரதேச வரவேற்பு வளைவு இன்று சமய வழிபாடுகளுடன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. காரைநகர் வரவேற்பு வளைவு திறப்புவிழா நிகழ்வு காரைநகர் பிரதேச சபையின் ஜக்கிய தேசியக் கட்சி...
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். மேலும், தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.
உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை பொன்நிறத்தில் வறுத்து சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை என்றும், அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரித்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.
குழந்தைகள் அழுவது, நீர் வீழ்ச்சி, புலியின் ஓவியம், தாஜ்மஹால், மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம். அதாவது, மேற்கண்ட ஓவியங்களை வைத்தால் சண்டை, மன அழுத்தம், வாக்குவாதங்கள், துரதிஷ்டம் ஏற்படுமாம்.
ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும்...
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு எதிராகவும், அவர்களை கைது செய்யுமாறு கோரியும் இன்று யாழில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பேரணி ஆரம்பமாவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்.கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்கு வருகைத்தந்திருந்தார். இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மீனவர்களும்...