ஹாலிஎல நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண அலுவலகம் மற்றும் வள மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை திறப்பதற்காக ஜனாதிபதி வருகைத்தந்த ஹெலிகொப்டரை தரையிறக்கும் போது, அதிலிருந்து வீசிய காற்று காரணமாக அங்கிருந்த வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. இதனால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட மைதானத்திற்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருந்து நிலையம் ஒன்றின் கூரையே இவ்வாறு...
இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தரவுகளின்படி உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் அவர்களின் இளமைக் கல்வி முற்றாக மறுக்கப்படுகிறது. சிறுவர்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு
Thinappuyal News -
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு ஆரம்பமாகி தற்போது நிறைவடைந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள செந்தோசாவின் கப்பேலா ஹோட்டலுக்கு இருவரும் இன்று காலை 9 மணிக்கு முன்னரே சென்றிருந்தனர்.
பின்னர் 9 மணியளவில் இருவரும் கைகுலுக்கி சந்திப்பைத் தொடங்கினர்.
சுமார் 10 வினாடிகள் கைலுக்கிய பிறகு சில வினாடிகள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர்.
தொடர்ந்து, 40 நிமிட குறுகிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, நீண்ட...
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள்...
நாடு மற்றும் அதிபர் கிம் ஜோங் -உன் குறித்து வட கொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
Thinappuyal News -
வட கொரியாவில் சாமானியர்களுடன் வெளியாட்கள் பேசுவது அவ்வளவு எளிதல்ல. தீவிரமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அங்குள்ள சாமானியர்களுக்கு வெளி உலக தொடர்பு முற்றாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சிறை தண்டனை மற்றும் மரண அச்சுறுத்தல் இருக்கும் போதும், பிபிசி விக்டோரியா டெர்பிசைர் திட்டத்தில் பேச இரண்டு வட கொரியர்கள் முன் வந்தார்கள்.
கடவுளின் இடத்தில்
வட கொரியாவில், அதன் தலைவர் கிம் ஜோங் உன் கடவுளின் இடத்தில்...
நோன்பு நாட்களில் எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது இப்படியான தலைப்பை பார்த்தால் உடன் முஸ்லீங்கள் எம்மை திட்ட ஆரம்பித்து விடுவார்கள் நல்ல விடையங்கள் இவர்கள் காதில் விழுவதில்லை இதைப் பார்ப்பதற்கே இப்படியான ஒரு தலைப்பு இஸ்லாமியர்களே இந்த தலைப்பை பார்த்தவுடன் கோபம் வரும் தான் இதநோடு நோன்பு பற்றி தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்புன்டு அல்லவா
14 ஹதீஸ் கிதாபுகளிலிருந்து (1-புகாரீ, 2-முஸ்லிம், 3-ஸுனன் அபீதாவூத், 4-ஸுனன் திர்மிதி, 5-ஸுனன்...
அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேத வார்த்தையாக பார்க்கிற நாம் அதை ஏற்றிப்போற்றுகிறோம். ஆனால் அந்தோ அந்த அல்குர்ஆன் நமக்கு படைக்கும் விருந்துகளை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோமா..
உலகில் இது வரை ஒரு வாழும் மறையாகவும் உலக சவாலாகவும் அல்குர்ஆன் திகழ்கிறது எனபதற்கோர் சிறு நிகழ்வு இதோ உங்கள் சிந்தனைக்கு
அரபு உலகின் சிந்தனையாளர்களுள் ஒருவரான அல்லாமா தன்தாவீ ஜவ்ஹரீ � இவர் எழுதிய தப்சீர் ஜவாஹிருல் குர் ஆன் (குர் ஆனின் முத்துக்கள்)...
மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஏற்க முடியாது – பா.உ யோகேஸ்வரன் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர்
Thinappuyal News -
செங்கலடி கும்புறுவெளியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை கும்புறுவெளி என்னும் பகுதியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை எதிர்வரும் 14.06.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணி உரிமம் தொடர்பிலான முறைப்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அதிகளவில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக ஆளுநர் றெஜினோல்ட் குரே நடமாடும் சேவையினை முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்தில் நடாத்தவுள்ளார்.
ஏற்கனவே மூன்றுமுறை நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு...
மசூதியில் அரை நிர்வாண உடையில் இருந்த எமி ஜாக்சன்? புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டின்சன்கள்
Thinappuyal News -
நடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.
இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...