ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள்
Thinappuyal News -0
ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள் ஆயுதம் ஏந்திய JVP 13 வது திரத்த சட்டத்தை எதிர்த்தது ஆனால் இன்று பிரதமர் மோடியுடன் கைகோர்த்துசெயற்படும் அளவிற்கு பூகோள அரசியல் நிலமை மாற்றப்பட்டுள்ளது-கிழக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அதிரடி
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசு கட்சி சிதைத்தது என்பது தேர்தல் அரசியலை பாதிக்காதா ? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறினாத் சிறப்பு நேர்காணல்
Thinappuyal News -
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசு கட்சி சிதைத்தது என்பது தேர்தல் அரசியலை பாதிக்காதா ? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறினாத் சிறப்பு நேர்காணல்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பிள்ளையானை காட்டிக்கொடுத்த கருணா அதாத்சாலி சொல்வது உண்மை எப்படி இனி கிழக்கு கூட்டு சரிவரும்
Thinappuyal News -
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பிள்ளையானை காட்டிக்கொடுத்த கருணா
அதாத்சாலி சொல்வது உண்மை எப்படி இனி கிழக்கு கூட்டு சரிவரும்
யாழ்பாண மக்களை திருப்திப்படுத்த நாட்டின் பிரதமர் வசைபாடும் பேச்சு மக்கள் இனியும் ஏமாந்தால் கட்டுவதற்கு கோவணம் கூட மிஞ்சாது
Thinappuyal News -
யாழ்பாண மக்களை திருப்திப்படுத்த நாட்டின் பிரதமர் வசைபாடும் பேச்சு மக்கள் இனியும் ஏமாந்தால் கட்டுவதற்கு கோவணம் கூட மிஞ்சாது
1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது.
Thinappuyal News -
ஜே.வி.பி.யி.னரின் ஒவ்வொரு கொலைக்கும் 14 ஜே.வி.பி.யினரைக் கொன்று பழிதீர்ப்போம்” என்று பிரேமதாசாவின் கொலைக் குழுக்கள் அறிவித்தன.
1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த நிலைக்கு ஜே.வி.பி. தள்ளப்பட்டது.
1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஜெயவர்த்தனே ஆட் சிக்கு வந்ததும் ஜே.வி.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். அப்போது ஜே.வி.பி. சுயவிமர்சனம் செய்து...
பிள்ளையான் கைதுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக அமையலாம் JVP அன்று எமக்கு ஆயுதம் வழங்கியது அதை கேட்கிறார்களோ -மண்டை களன்ற ஜனாதிபதி அனுர தன்மான வீராப்பு பேச்சு கடைசியில் சிறையில்
Thinappuyal News -
பிள்ளையான் கைதுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக அமையலாம் JVP அன்று எமக்கு ஆயுதம் வழங்கியது அதை கேட்கிறார்களோ -மண்டை களன்ற ஜனாதிபதி அனுர தன்மான வீராப்பு பேச்சு கடைசியில் சிறையில்
உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான்
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது...
பிள்ளையானை பொறுத்தவரையில் முதலமைச்சராக கிழக்கில் இருந்தபோது அபிவிருத்திகள் செய்தார் என்பது உண்மை
Thinappuyal News -
பிள்ளையானை பொறுத்தவரையில் முதலமைச்சராக கிழக்கில் இருந்தபோது அபிவிருத்திகள் செய்தார் என்பது உண்மை ஆனால் எவர் முதலமைச்சராக இருந்தாலும் அபிவிருத்தி செய்யவேண்டியத அவர்கள் கடமை -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்
இந்தியாவின் 13 திருத்த சட்டத்தை அன்று எதிர்த்த ஜே வி பி JVP இன்று எப்படி பெட்டி அடித்து பாருங்கள் இதுதான் இவர்களின் கேவலம் கெட்ட அரசியல்
Thinappuyal News -
இந்தியாவின் 13 திருத்த சட்டத்தை அன்று எதிர்த்த ஜே வி பி JVP இன்று எப்படி பெட்டி அடித்து பாருங்கள் இதுதான்
இவர்களின் கேவலம் கெட்ட அரசியல்
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை...
காசா முஸ்லிம்களின் கைகளை விட்டுப் சென்றுவிட்டது போலிருக்கிறது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Thinappuyal News -
பாலஸ்தீன பத்திரிகையாளர் கலீல் அபு அல்-யாஸ்:
"இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன, காசா உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்படும்.
நீங்கள் இனி எங்களை சொர்க்கத்தில் மட்டுமே காண்பீர்கள். வரலாற்றில் மிகவும் கொடூரமான மக்கள் 'அரேபியர்கள்' என்று வரலாறு கூறும்.
"நாங்கள் விடைபெறுகிறோம்."
காசாவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனப் பெண்:
"எங்கள் செய்திகள் இனி உங்களைத் தொந்தரவு செய்யாது.
இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்."
நமக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களைப் பார்த்து அமைதியாக இருந்தவர்களை அல்லாஹ்...
ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று
Thinappuyal News -
“நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர்.”
மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை.
ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று.
எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம்
ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும்...
இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள்...