இங்கிலாந்து வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெரும் நிலையில் ஆடி வருகிறது. வங்கதேசத்தில், இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அண்யும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பேடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால்,...
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையை தொடர்ந்து அவற்றுக்கான பல்வேறு துணைச் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது வயர்லெஸ் முறையில் அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளையும் சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜிங் பேட் (Charging Pad) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Innotek எனும் இச் சாதனத்தை LG நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது. சாதாரண வயர் கொண்ட சார்ஜர்கள் மூலம் கைப்பேசி சார்ஜ் செய்யப்படும் வேகத்தினை விடவும் இச் சாதனத்தின் உதவியுடன் உயர் வேகத்தில் சார்ஜ்...
மனிதன் கடவுள் அல்ல, கடவுள் மனிதனும் அல்ல, கடவுள் என்பவன் மத ரீதியாக வர்ணிக்கப்படுபவன் மட்டுமல்ல அறிவுற்கு அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகின்றான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நான் இப்போது கூற வருபவற்றை கொண்டு திட்ட வேண்டாம், கடவுள்களை பாதிக்கும் வகையில் இது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், அவ்வாறு இருக்காது எனறே நம்புகின்றேன். புலன் புறத்தெரிவு அல்லது ஆறாம் அறிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக்...
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் இன்று (13) ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 55 வயதுடைய ஜெயராமன் ஜெயராணி என தெரிய வந்துள்ளது. பெருந்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் தேயிலை மலைகளில் விஷப்பூச்சிகள், விஷப்பாம்புகள், அட்டை,...
கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும். காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம்...
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில்...
ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்கு வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகம் தான் காரணம். ஆனால் அதை யாரும் வெளியே சொல்லிக் கொள்ளமாட்டார்கள். மாறாக அதற்கான முயற்சிகளை தினமும் மேற்கொள்வார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, அழகு நிலையங்களுக்குச் சென்று பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி பணம் செலவழித்து சரும நிறத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள இயற்கையான மற்றும் மலிவான பொருட்களைக் கொண்டே சருமத்தின் நிறத்தை...
விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நேற்று 13-10-2016 வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விபத்தை தவிர்ப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டதுடன், வவுனியா நகர வீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விபத்து தவிர்க்கும் செய்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. இந் நிகழ்வானது வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்கோணின் வழிகாட்டலில் வவுனியா...
விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், பேபி மோனிகா, சதிஷ், அபர்ணா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணையவிருக்கிறார். இவர் ‘கோழிக்கூவுது’, ‘மாதவனும் மலர்விழியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சிஜா ரோஸ்,...
விஷம் இல்லாத சாதாரண பாம்புகளைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவோம். இப்படியிருக்கையில் கொடிய விஷம் கொண்ட நாக பாம்பினை கையினால் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்?. ஆனால், இதற்கான விசேட பயிற்சிகளை எடுத்தவர்கள் மற்றும் பாம்பாட்டிகள் பாம்புகளை சர்வ சாதாரணமாக கையாளுவார்கள். அப்படியிருக்கையில் இங்கு இளைஞர் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட நாக பாம்பினை அசால்ட்டாக பிடிக்கின்றார். பின்னர் அதனை ஒரு பையினுள் இட்டு அங்கிருந்த அப்புறப்படுத்த முனைகின்றார். எது எப்படியோ முதன்...