இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள் Posted by MGRAVI at 11:16 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
  வட மாகாண சபையில் முதல்வர் விக்னேஸ்வரனால் நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ எதிர்ப்புத் தீர்மானம், இந்த நபும்சகர்களின் செவுளை மட்டுமல்ல, மர்மதேசமாக இருக்கும் சர்வதேசத்தின் செவுளையும் சேர்த்தே பெயர்த்தது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, ஆட்சிக்கு வந்த அத்தனை இலங்கை அரசுகளும், தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்தியது விக்னேஸ்வரனின் தீர்மானம். நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை தான் – என்று அடித்துச் சொன்னது அது. இந்த இனத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கிற...
    பேரினவாத சிங்கள இன வாதிகளினால் தமிழர்களின் உரிமை, உடைமை, உயிர்  எனச் சூறையாடி  தமிழர்வாழ் வில் தீராதப்பெருவலியை ஏற்படுத்திய  அந்த 23.7. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப்படுகொலை அரங்கேறிய ஞாபகாத்த நாள் எதிர் வரும் 23 ஆம் திகதியுடன் 32  ஆண்டுகள் கடந்துச் செல்லவுள்ளது. ஈழத் தீவில் காலங்காலமாக வாழ்ந்துவந்தத் தமிழர்களும், தமிழ்நாட்டிலிருந்து தோட்டத்துறைக்கு ஆங்கிலேயரினால் அழைத்துவரப்பட்டத் தமிழர்களையும் சிங்களக் காடையர் கள் கொத்துக்கொத்தாகக் கொன்...
  (எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல்   தவிர்ப்பது நல்லது.) சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா? 1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்! இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை,...
  இப்படியும் புத்தபிக்குகள் பெண் பிடித்து தண்னி அடித்து அட்டகாசம் செய்வது
  வடமாகாண முதலமைச்சரும் புலிகளால் தமிழீழ தேசிய தலைவராக பிரகரடனப்படுத்தப்பட்டவருமான விக்னேஸ்வரனின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவிப்பை பார்த்து இதற்கு தானா போராடினோம், வீழ்ந்துபட்டோம், விட்டுவெளியேறியும் தொட்டு தொடர்கின்றோம், என்ற கேள்வி என்னுள் எழுகின்றது சமஸ்டிகேட்டு, மாவட்டசபை கிடைத்தும் அது செயலற்று போனதால், ஆயுதங்களை கையேந்த அது எம்முள்ளான மோதலாய் மாற, இந்திய முடிவில் மாகாண சபையை ஏற்று அதனை மகிந்தவின் சதி, நீதிமன்ற ஆணைப்படி...
  இன்று (12.10.2016) மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர் திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மைத்திரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது மட்டுமல்லாது மேலும் வழக்குகள் தொடரப்படும். என்னைக் கைது செய்ய வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புபட்டு...
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் பதவி உயர்வு பெற்றுச் செல்வதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், தற்போது இலங்கையில் உள்ள...
இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அஸ்வின் தற்போது, 900 புள்ளிகளுடன் முதல் இடத்தை திரும்பக் கைப்பற்றியுள்ளார். உலக டெஸ்ட் கிரிகெட் வீரர்களுள் 900 புள்ளிகளை பெற்ற ஆறாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். மேலும் 900 புள்ளிகளை பெற்ற...