இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?
Thinappuyal News -0
இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?
எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்……
Thinappuyal News -
எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்......
கிழக்கு மாகாணசபை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் காத்தான்குடி மெரைன் ரைவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை எவ்வாறு என்றாலும் நிறுத்த வேண்டும் என்பதற்காக எவ்வித விஞ்ஞான அறிவும் அற்ற ஒருவர் பொய்யான ஆவணங்களை...
பலஸ்தீன் நாட்டின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் கடந்த 10-10-2016 அன்று பலஸ்தீன் நாட்டிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்விஜயத்தில் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரட்ன, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக பா.உ வைத்தியகலாநிதி சிவமோகன், எம்.பி காதர் மஸ்தான், ஜேவிபி சார்பில் எம்.பி பிமல் ரத்நாயக்க, அலிசாகிர் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இதனுடைய நோக்கம் பலஸ்தின விடுதலையை ஆதரிப்பதாகும். இவ்விஜயம் தொடர்பாக வைத்திய கலாநிதி சிவமோகன் கூறுகையில்,...
வவுனியா மாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன இன்று காலை 9.30மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராஜா, வரரோட் நிறுவனத்தின உதவி இயக்குநர் அருட்பணி கிறிஸ்ரி ஜோன், வைத்தியர் மதிவதனன், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சமயத்தலைவர்கள், பொதுமக்கள், விஷேட தேவைக்குட்பட்டோர்,...
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் மறந்து வைத்த தனது செல்போனை எடுக்க பதறிப்போய் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா எப்போதும் பிசியாக இருக்கும் மனிதர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
கடந்த வெள்ளிகிழமை அன்று அவர் அலுவல் விடயமாக சிக்காகோ நாட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தார்.
வெள்ளை மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் நின்றிருந்த விமானத்தில் ஏற அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதையோ மறந்தவராய் திரும்ப வெள்ளை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது அதில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் ஊழல்கள் வெளிப்படும். அவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் ஊழல்களில்...
களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி மற்றும் மாணவனுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளார்.
மாணவியை குளியலறையிலும் மாணவனை பாடசாலையின் களஞ்சியத்திலும் அடைத்து வைத்து இருவரையும் அதிபர் கடுமையாக தாக்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவனும் மாணவியும் வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தனர் என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
களஞ்சியத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவன் ஃபெரஸ்ட் சல்பைட் என்ற மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
குறித்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித விசாரணைகளும்...
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் மக்களின் கூடிய ஒத்துழைப்பு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில,
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எந்த வகையிலும் மைத்திரியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணியின் ஊடாக போட்டியிட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
மும்பையில் நடைபெற்ற துர்காஷ்டமி பூஜைக்கு உலக அழகிய ஐஸ்வர்யா அன்பினை வெளிப்படுத்தும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து எளிமையாக வந்திருந்தார்.
மும்பையில் உள்ள Ramakrishna Mission மருத்துவமனையில் துர்காஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட அமிதாப்பச்சன் நேரு ஆடை போன்று ஜாக்கெட் அணிந்திருந்தார். மனைவி ஜெயாபச்சன் மற்றும் மகள் ஸ்வேதா ஆகிய இருவரும் புடவை அணிந்து வந்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராய், வெள்ளை நிற சுடிதார் அணிந்து வந்திருந்தார். அதற்கு ஏற்றாற்போலவே தனது மகளுக்கும்...
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸின் மரணத்தை கடவுளே நினைத்திருந்தாலும் காப்பாற்றியிருப்பது கஷ்டம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவுஸ்திரேலியா வீரர் பில் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் விரர்கள் பலர் இச்சம்பவத்தை இன்னும் மறக்கமுடியாமல் உள்ளனர்.
இது போன்ற சம்பவம் மற்ற வீரர்கள் யாருக்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம்...