கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்த நடிகை அமலா பால் தன் மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அமலா பாலை பிரிந்த பிறகு விஜய் தேவி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். அமலா தனது வட சென்னை படத்தில்...
மம்முட்டியின் தி கிரேட் ஃபாதர் படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தி கிரேட் ஃபாதர் படம் ஒரு த்ரில்லர். மம்முட்டி கட்டுமான நிறுவன தலைவராகவும், அவரது மனைவியாக சினேகாவும் நடித்துள்ளனர். அவர்களின் மகளாக பேபி அனைகா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆறு கதாபாத்திரங்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யா ஆறில் ஒருவராக வருகிறார். ஹனீஃப் அதினி படத்தை இயக்குகிறார்.
தேவி படம் போன்று இனி மூன்று மொழி படங்களை இயக்கவே கூடாது என்ற அளவுக்கு கஷ்டப்பட்டதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்நிலையில் படம் குறித்து விஜய் கூறுகையில், பிரபுதேவா தேவி படத்தில் பிரபுதேவாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன். அவரை வைத்து...
வெந்தயம் ஃப்ளேவினாய்டு, அல்க்லாய்டு, விட்டமின், மினரல் என பல சத்துக்களை பெற்றது. அனிமியா இருப்பவர்கள், அதிக பித்த உடம்பு உள்ளவர்கள் வெந்தய்த்தை கீரையாகவோ, பருப்பாகவோ சாப்பிட்டு வந்தால் ரத்டஹ் விருத்தியாகும். குளிர்ச்சி உண்டாகும். வெந்தயம் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாரம் ஒரு நாள் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையே இருக்காது. அது சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எபப்டி போக்குகிறது என தெரிந்து...
உடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளது. நம் உடலில் தேங்கி உள்ள கெட்டக் கொழுப்புகளை வேகமாக கரைத்து, உடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம் மிகவும் மிக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பட்டை, தேன், வெந்நீர் ஆகியவை கலந்த, இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பானம் ஏழு நாட்களில் ஐந்து கிலோ எடையை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பொதுவாகவே தேன் மற்றும்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள் பங்கேற்கும் ஏழாம் சியெங்ஸான் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பாகவுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை சீன பாதுகாப்புச் சங்கம் மற்றும் அந்நாட்டு சர்வதேச தந்திரோபாய ஆய்வு...
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் சரத்துக்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ வெஹரகொடல்ல சேதவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் பௌத்த மதத்தை பாதுகாப்பது, முன்னுரிமை அளிப்பது குறித்த விடயங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை என நாடாளுமன்றினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிற போது...
கொழும்பில் உள்ள பிரபல Clique விடுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல்வாதியின் மகன் தொடர்பிலான அனைத்து தகவல்களும் கொண்ட அறிக்கை பிரதமர் செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த அரசியல்வாதியின் மகன் தனது உறவினரான பாதாள உலக குழு செயற்பாட்டாளர் மற்றும் தனது தந்தையின் பாதுகாப்பு பிரிவு சிலருடன் அவர்...
வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வகையீடு செய்யப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு திரட்டப்படா கழிவுகள் குப்பைகளை மாநகரசபை பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளது. நாட்டின் சகல மாநகரசபைகளும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் அண்மையில் மாநகரசபை ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் போது வகையீடு செய்யப்பட்ட கழிவுகளை மட்டும்...