வட மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மது உற்பத்தி செய்தல், மண் கடத்துதல், காடுகளை அழித்து மரங்களை கடத்துதல், மற்றும் கொலை, கொள்ளை, குழுக்களுக்கிடையிலான வாள்வேட்டு மோதல்கள், பாலியல் துஸ்பிரயோகம் போன்ற பல்வேறுபட்ட குற்றச்செயல்கள் வடக்கில் அதிகரித்துள்ளன.
இந்த சம்பவங்களிள் ஈடுபட்ட குற்றவாளிகளை பொலிஸாரின் சிறப்பு அதிரடி நடவடிக்கைகளினால் கைது...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டியில் கடை முற்றாக தீக்கிரை – பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்
Thinappuyal -
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கஸ்விதா இரும்புக் கடை முற்றாக எரிந்து தீக்கிரையாகிய சம்பமொன்று இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடை இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் பல்பொருள் கடையென்பதால் குறித்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்துள்ளது.
கடையில் அதிகளவான வர்ண பூச்சு கொள்கலன்கள், தண்ணீர் தாங்கி கொள்கலன்கள், மின்சார இணைப்பு வயர்கள், பிளாஸ்டிப் பொருட்கள், சமையல் வாயு...
அமெரிக்காவின் நொட்டடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் காஸல்க்கு கொலம்பியா நாட்டின் ஜனாதிபதியினால் அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான விருது ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (7) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவர் கொலம்பிய நாட்டில் நடைபெற்ற நீண்ட கால யுத்தத்தின்போது அமெரிக்கா அரசு சார்பாக அந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அந்த நாட்டுக்கிடையில் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் காரணமாக பேச்சு வார்த்தையின்போது கொலம்பியா நாட்டில் அமைதியான...
சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரை ஒன்று ஆரம்பித்த நாளில் இருந்து பின்னடைவை சந்தித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெறும் பேரணியின் போது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பேரணியின் போது புதிய கட்சி தொடர்பல் எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தலைமைத்துவத்தை மாற்றி, தனது அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்றே...
வாகரை சின்னத்தட்டுமுனை திருமகள் முன்பள்ளியின் சரஸ்வதி பூசை விழா சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று (10) காலை நடைபெற்றது.
Thinappuyal -
வாகரை சின்னத்தட்டுமுனை திருமகள் முன்பள்ளியின் சரஸ்வதி பூசை விழா சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று (10) காலை நடைபெற்றது.
முன்பள்ளியின் தலைவி எஸ்.ரயந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, எஸ்.கிருபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ.எஸ்.பரம்மன், ந.பாக்கியராசா, மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பாடசாலையானது மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் இயங்கி வருவதுடன், பெற்றோரின் வறுமை காரணமாக...
சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி
Thinappuyal News -
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இரா.சம்பந்தன் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
கேள்வி: தாங்கள் இராணுவ முகாம் ஒன்றுக்குள்...
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது.
Thinappuyal News -
யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம்...
வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய...
கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!
Thinappuyal News -
கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!
இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்!!!
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஈனத்தமான உளறல்கள் மூலம் தன்னுடைய கபட நிலையை வாரி கக்கியிருந்தார்.
அந்த நேர்காணலில் இறுதி யுத்ததில் இலங்கை இராணுவம் அரங்கேற்றிய யுத்தக் குற்றங்கள் பற்றியும், சில வெளிவராத தகவல்கள் பற்றியும்,...
தளபதி ரமேசை உயிருடன் பிடித்த இலங்கை அரசு கருணாவின் உத்தரவின் பெயரிலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் அதிர்ச்சி காணொளி
Thinappuyal News -
தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்
மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின் கொலைச் சம்பவம் முக்கிய புதிய ஆவணமாக உள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக ஐ.நாவில் விவாதிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளின் பின்னர் தற்போது ஆச்சரியப்படத்தக்க காணொலி ஒன்றை இணையத்தளத்தில் பார்வையிடக் கூடியதாக உள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள்...