தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என அதிமுக கட்சி தொண்டர்களும் பொது மக்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த விடயம் பற்றி அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடை பெற்று வருகின்றது. அதில் ஒன்றாக பிரபல நடிகர் அஜித்குமாரை அடுத்த முதல்வராக ஜெயலலிதா நியமிக்கயுள்ளார் என்ற மிக பெரிய தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி...
  கடந்த 2 வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு குழு ஒன்று சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நுரையீரல்நோய் சிகிச்சை நிபுணர் Dr GC Khilnani, இதய நோய் சிகிச்சை நிபுணர் Dr Nitish Naik மற்றும் உணர்வு இழப்பு மருந்து கொடுக்கும் மருத்துவர் Anjan Trikha ஆகியோர் அடங்கிய குழு அப்பல்லோ...
  விஜயகுமாரதுங்க தமிழ் மக்கள் பிச்சனையை  1986 கையில் எடுத்தார் அவரை சிங்கள இனவாத பிக்குகளே திட்டமிட்டு கொலைசெய்தனர்-ஆதாரமான காணொளி  
  காவிரிக்காக உண்ணாவிரதம்! செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில்  அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு...
  விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள்...
  மாவட்டத்தில் முதலிடத்தில் மூன்று மாணவர்களுடன் விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 34 பேர் சித்தி! முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர். இந்த பாடசாலை கடந்த 6வருடங்களாக மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய செய்து முதல் நிலையை தக்க வைக்கும் பாடசாலை என்பது சிறப்புக்குரிய விடயமாகும். முதலாமிடம் மாவட்ட ரீதியில் … *செல்வன்...
  மும்பை ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் 18.08.1985 —- 18.08.2016
  விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இலங்கை ராணுவத்தினர் அடித்து கொன்றதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இப்புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போது, உயிரோடு இருக்கும் ஒருவர், கொலை செய்யப்படுவது உறுதியாகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகக் கொடூரமான இறுதி கட்டப் போர் நடந்தது....
வன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன் சரண் அடையும் படி கூறி சிங்கள படைகளின் எல்லைக்குள் அழைத்து வந்து கொலைகள் புரிந்ததில் இந்தியாவின் முக்கிய பங்கு இருந்துள்ளது. இந்தியா றோக்கு வேலைசெய்த றோ உளவாளியாக கருதப்படும் வீரப்...