சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. விக்கிலீக்ஸ் இணையம் மூலம் வெளியான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற குறிப்புகளில் இருந்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் இந்திய...
கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட இளம் பிக்­குவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் கேகாலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட இளம் பிக்கு 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் துற­வ­றத்தில் இணைந்து கொண்ட 13 வய­தான ஒரு­வ­ராவார். அந்த விகா­ரையின் பிரி­வெ­னாவில் கல்வி கற்­று­வந்த இந்த இளம் பிக்­குவை செப்­டம்பர் 29...
றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்து் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் அனுர சேனாநாயக்க, நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார். பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் குறித்த சந்திப்பு மாலை மூன்றரை மணியளவில் நடைபெறவுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அவர்களை தன் பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பினை மஹிந்த தரப்பினர்...
  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் வ சித்த 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை உடைந்தையுடன் நெருப்பினால் சூடு வைத்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையை உலுக்கியது அனைவரும் அறிந்ததே.. காத்தான் குடி மீரா பாலிகாவில் இவ்வருடம் புலமைப் பரிஸில் பரீட்சை எழுதிய குறிப்பிட்ட சிறுமி யுஸ்ரி நேற்று வெளியான புலமைப் பரிசில் பெறுபேற்றில் 155 புள்ளிகள் பெற்று...
ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன் தேவை என கடந்த பல வாரங்களுக்கு முன்னம் இணையத்தளத்தின் ஊடாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் தன்னை பொறியியலாளராக இனங்காட்டிக்கொண்டு குறித்த ஆசிரியையை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையில் தொலைபேசி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 19ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை இவர்களை ஆஜர்படுத்திய போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் போர் உச்சத்தில் இருப்பதால் கப்பலில் வர வேண்டிய உணவுகள் சரியாக வருவதில்லை. இதனால் அந்த நாட்டில் 28 மில்லியன் மக்கள் சரியான உணவுகள் இன்றி உடல் நலிவுற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் சரியாக சாப்பிடாமல் Chronic...
வ/கற்பகபுரம் அ.த.க பாடசாலை பம்பைமடு, வவுனியா. 01. ராஜ்மோகன் நிலக்ஷனா – 149 02. நாகேஷ் அனுயன் - 141 03. சிவகுமார் திரிசன் - 138 04. பிலிப்தேவராசா யஸ்ரின் - 130 05. இராமநாதன் சாம்ஸ்சொரூபன் - 119 06. இராயேந்திரன் ஹரணியா – 115 07. ராஜ்குமார் ரட்சகன் - 112 08. அறிவழகன் சஞ்சீவன் - 111 09. வசந்தன் சதுஜன் - 109 10. கிரிதரன் லோஜிகா – 107 11. சாந்தகுமார் அபிசன் - 105 12. பழனிமுத்து...
இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை. இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார் கிராமம். வந்து பிணத்தை கடைசியாக பார்த்த அனைவருமே கதறி அழுதது இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாத சோகம் என்கிறார்கள். அதில் ஒரு மருத்துவர் சொன்ன தகவல் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்...