இலங்கையில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசு பல்வேறு உறுதி மொழிகளை வழங்கிவருகின்றது.
எனினும், இந்த உறுதி மொழிகள் தொடர்பிலும், நல்லாட்சி அரசு மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான பதில் கிடைத்திருக்கின்றனவா..? அல்லது அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா...?
குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமையும், அபிவிருத்திக்குமான நிலையத்தின் உறுப்பினர் ஸ்டீபன் சுந்தரராஜ் வதனா தமது கருத்துக்களை லங்காசிறி...
ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!
மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!
மேலும் நிபுணர்களும்,...
முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது.
ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனத் தெரிவித்தார் யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான சிறப்பு வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன்.
யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டமொன்று நேற்று வியாழக்கிழமை...
யாழ். நீர்வேலி பகுதியில் வளர்ப்புத் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. சிறுமி மீது கொடூரத் தாக்குதல்
Thinappuyal -
யாழ். நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு மனிதாபிமானம் கொண்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஈவிரக்கமற்ற அந்த வளர்ப்புத் தாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த...
மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம்
Thinappuyal News -
படித்தவர்கள், பண்பாடுள்ளவர்கள் வாழும் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறப்படும் யாழ். மண்ணில் மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம்
அநீதிதிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த அநீதியைத் தட்டிக் கேட்க எவரும் வரவில்லையா? என மாணவச் செல்வங்கள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை நோக்கி ஓடோடி வந்தார்கள். பின்னர் மல்லாகம் மாவட்ட நீதிபதியை நோக்கி...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார்.
நியூயோர்கிலுள்ள லோவர்ஸ் ஈஜன்ஸி ஹோட்டலில் ஜனாதிபதி தங்கியுள்ளார்.
இதன்போது குறித்த ஹோட்டலின் அவசர எச்சரிக்கை சமிக்ஞை திடீரென இயங்கியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டதுடன், அங்கு காவலுக்கு இருந்த பாதுகாவலர்கள் செய்வதறியாது தலைதெறிக்க ஓடியுள்ளதாக தெரிகின்றது. இந்த சம்பவம் நேற்று...
படுத்தால் தான் படவாய்ப்பு போட்டு உடைத்தார் கபாலி நாயகி ராதிகா ஆப்தே…யார் அந்த தென் இந்திய நடிகர்..?
Thinappuyal News -
ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து...
தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்
Thinappuyal News -
தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்..............
எதிர்க்கவும் இல்லை : ஆதரிக்கவும் இல்லை - வணிகர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என்கிறார் ஜெயசேகரம்!!
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள "எழுகதமிழ்" நிகழ்வை யாழ். வணிகர் கழகம் எதிர்க்கவுமில்லை அதே நேரம் ஆதரிக்கவுமில்லை என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் த.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு...
தமிழர்களின் போராட்டத்தை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் போராடும் திறனையும் இல்லாது ஒழித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கும் வடகிழக்கு தமிழ் கட்சிகள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் விரிசலை ஏற்படுத்துவதற்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மேலேழத்தொடங்கியுள்ளது.
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படுபாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில்...