இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு…. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு...
  அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது ஏசுநாதாரின் உருவம் தோன்றியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது அல்-கொய்தா தாக்குதல் நடத்தியதில் 2,996 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு அஞ்சலி கடந்த 11ம் திகதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ஒபாமா, ஜனநாயக கட்சி வேட்பாளார் ஹிலாரி...
  அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும். குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7...
  ஜப்பானில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் iTunes பிரிவுக்கு, 118 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த iTunes பிரிவு, ஜப்பானியப் பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை, அதன் அயர்லாந்து கிளைக்கு அனுப்புகின்றது. அதற்கான வரி ஜப்பானில் செலுத்தப்படாத காரணத்தினாலேயே இவ் அபராதம் அறவிடப்பட்டுள்ளது. மேலும் இவ்அபராததொகை தற்போது அப்பிள் நிறுவனத்தினால் செலுத்தபட்டுள்ளதுடன் வரி செலுத்துவதன் தொடர்பில், அண்மைய நாட்களாக அப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உலக அரசாங்கங்களின்...
  அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது. அதாவது மிக்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது. இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும். இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும்...
  தேடுபொறி சேவையில் மட்டுமன்றி மின்னஞ்சல் சேவையிலும் முன்னணியில் திகழும் நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது. தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனினும் இன்றுவரையும் பலர் இணைய உலாவியின் ஊடாக இச்சேவையைப் பெற்றுவருகின்றனர். இவ்வாறானவர்கள் வெவ்வேறு சாதனங்களில் இச்சேவையினைப் பெறும்போது அவற்றின் திரையின் அளவு மாறுபடுவதனால் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது. எனவே வெவ்வேறு சாதனங்களின் திரை அளவுக்கு ஏற்ப தானாகவே மாறக்கூடிய (Responsive Design)...
  விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பூமியிலிருந்து விண்கலங்கள் மற்றும் விஞ்ஞானிகளை கொண்டு செல்வது உட்பட தொடர்பாடலில் உள்ள கடினத் தன்மைகளை கருத்தில் கொண்டு நாசா நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றினை ஆகாயத்தில் அமைத்துள்ளது. இதே முயற்சியில் சீனாவும் காலடி பதித்துள்ள நிலையில் மிதக்கும் விண்வெளி ஆய்வுகூடம் (Space Lab) ஒன்றினை கட்டமைக்க தயாராகி வருகின்றது. இதன் பரீட்சார்த்த முயற்சியில் Tiangong–2 எனும் விண்கலத்தினை இரண்டாவது முறையாக விண்ணில் ஏவியுள்ளது. இவ்விண்கலமானது...
  இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில் இவரது தாத்தா இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்ததன் மூலம் இங்கிலாந்தின் குடிமகன் ஆனார். இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ஃபிபா விதிமுறைப்படி, மைக்கேல் சோப்ராவால் இந்தியாவுக்காக ஆட முடிவாகியுள்ளது. அதன்படி, 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு கால்பந்தாட்ட...
  வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயீன் அலி, அடில் ரஷித் ஆகியோடு சுழற்பந்து வீச்சாளரான கரேத் பட்டி இடம்பிடித்துள்ளார். 39 வயதாகும் கரேத் பட்டி 11 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2003ம் ஆண்டு...
  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வரும் டோனி, தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The Untold Story’ என்ற தன் படத்துக்கான ப்ரமோ விழாவில் டோனி பேசியதாவது, கடந்த 2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக கிண்ணத் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றுடன்...