பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி அகமது ஷிஷிர் சென்ற ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்திலிருந்து அவர்கள் இருவருமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான ஷாகிப் அல் ஹசனும் அவரது மனைவியும் படப்பிடிப்பிற்காக ஹெலிகாப்டரில் காக்ஸ் பஜார் பயணத்துள்ளனர். அவர்களை, பத்திரமாக இறக்கிவிட்டு...
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திண்டுக்கல் அணி அபிநவ் முகுந்த் (91), தினேஷ் கார்த்திக் (48) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில்...
  அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது பாகுபலி-2 பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இதுமட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் முடிந்த கையோடு இவர் திருமணம் செய்யவிருக்கின்றார். அனுஷ்கா, ஆந்திராவில் பிரபல தயாரிப்பாளரை காதலிப்பதாக தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றது. அவர் சிரஞ்சீவி குடும்பத்தின் சொந்தக்கார் என தெரிகிறது. இதை விட அதிர்ச்சி என்னவென்றால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது...
  கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியது சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம். இதை அவரே நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதை தொடர்ந்து தனுஷ், சௌந்தர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்க பலரும் இவர் எதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்று குழப்பத்தில் இருந்தனர். ஒரு சிலர் விவாகரத்திற்கு தான் வாழ்த்து கூறியதாக நினைத்து கருத்துக்களை வெளியிட தொடங்கிவிட்டனர். அதே நேரம் சௌந்தர்யாவிற்கு PETA அமைப்பு விளம்பர தூதராக நியமித்தது, அதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர். அதற்காக...
தல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதியாக இருப்பார். அவரை சுற்றி பல முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்க, அவரோ சிவாவிற்கு கால்ஷிட் கொடுத்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் நடந்து முடிந்தது. இதில் காஜல் அகர்வாலும் கலந்துக்கொண்டார், இப்படத்தின் படப்பிடிப்பு இத்தனை வேகமாக நடக்க அஜித் தான் காரணமாம். இரவு-பகல் என்றில்லாமல் அஜித் பணியாற்ற சொன்ன தேதிக்கு முன்பே முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது,...
  இளைய தளபதி நடித்த தெறி படம் செம்ம வசூல் சாதனை படைத்தது. அதனாலேயே, இவரின் பைரவா படத்தை வெளியிட கடும் போட்டி நடந்தது. தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Sri Green Productions நிறுவனம் பிரமாண்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளது. தெறியை விட அதிக தொகை கொடுத்துள்ளதாக தெரிகிறது, இதற்கு முன் இந்த நிறுவனம் தங்கமகன் படத்தை வெளியிட்டது.
  தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது ரஜினிகாந்தை தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என வரிசைக்கட்டி உள்ளனர். இந்நிலையில் இதுவரை வந்த தமிழ் படத்திலேயே முதல் வார வசூலில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படம் எது என்பதை பார்ப்போம்.. 1) கபாலி- ரூ 335 கோடி 2) ஐ- ரூ 137 கோடி 3) எந்திரன்- ரூ 117 கோடி 4) தெறி- ரூ...
  தனுஷ் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம், எப்படி ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள். தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளீர்கள் எப்படி? என்று கேட்க, ‘எனது வேலையை நான் காதலிக்கிறேன், கொண்டாடுகிறேன். அதனால் நான் சோர்வடைதில்லை’ என கூறியுள்ளார். மேலும், தன் அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால்...
  இரத்தினபுரி மஹா சமன் ஆலயத்தின் பெரஹெரவில் பங்கேற்ற யானை ஒன்று வெருண்டு குழம்பியதில் பெண் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கெட்டபெர விகாரையின்...
  மாணவிகளுக்கான உடல்-உள ரீதியான பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை பெற்றோர் தமதுபெண்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம் வெளியிட்டுள்ள நீண்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் குறித்த சங்கத்தின் தலைவர் கிறிஸ்ரி அலெக்ஸிஸ் தயாபரன் மற்றும்செயலாளர் கனகநாயகம் வேல் தஞ்சன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ளஅந்த அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு, மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போதுநடைபெற்றுள்ள நேர்மையற்ற...