32 தடவைகள் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யு காணொளி
  மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்துகாரணமாக மட்டக்களப்பிலிருந்து ஒருபுகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன், புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்புபுகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தில்மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்துள்ளதுடன், எஞ்சின்ஒன்றும் புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளது.   காலை...
  இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல்...
ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வ ருக்கும்  அதிக தண்டனை  வழங்க கோரி 21.09.2016  அதாவது இன்றைய தினம் ஏறாவூரில் கடையடைக்கப்படுள்ளது . மட்டக்களப்பு -  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32)...
குளவி கொட்டுக்கு இழக்காகிய பாடசாலை மாணவர்கள் 20 பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவர் மாணவிகளே இவ்வாறு 22.09.2016 காலை குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர். எல்பட வித்தியாலயத்திற்கு அறுகில்  மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்தே பாடசாலைக்கு வந்த மாணவர்களை கொட்டியுள்ளதாகவும்  தரம் 8,9  வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 9 பேருடன் 11 மாணவிகளுமாக 20 பேர்  உட்பட ஆசிரியை ஒருவருமாக 21...
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றுக் கொடுத்தகோப்ரல் தினேஷ் பிரியந்தவிற்கு சார்ஜன்ட் தரத்திற்குபதவி உயர்த்த இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. சாதனை படைத்த இலங்கை வீரருக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டதுடன் புதிய வீடுமற்றும் பணம் வழங்கப்பட்டதோடு பதக்கம் வென்ற இலங்கை வீரருக்கு இராணுவத் தளபதிலெப்டினன்ட் கிரிசாந்தி டீ சில்வா தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத்...
இந்திய நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவரான எஸ்.ஜானகி தனது 60 வருட பாடகி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எஸ்.ஜானகிக்கு இப்போது 78 வயதாகிறது. இப்போதும் திரைப்படங்களில் தனது மங்காத குரல்வளத்தால் அவ்வப்போது பாடி வருகிறார். சினிமாவிலும், மேடைகளிலும் பாடியது போதும் என்ற மனநிறைவை அவர் எட்டியிருப்பதாக தெரிகிறது. அதனால், இனிமேல் பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். எஸ். ஜானகி 1957 -ஆம் ஆண்டு வெளியான, விதியின் விளையாட்டு தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில்...
தமிழ் மக்களின் குடியிருப்புக்களில் இராணுவம் குடியிருக்கும் நிலையில் சமாதானம், நல்லிணக்கம் என்பது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழ மொழியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட சமாதானத்திற்கு,நீதிக்குமான பணியகம்,மற்றும் வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் கலாசார விளையாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் “சமாதானத்திற்காய்  ஒன்றிணைவோம்”  எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சமாதான தினம் நேற்றுப் புதன்கிழமை(21-09-2016) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ். மாவட்டச் சமாதானத்திற்கும்,நீதிக்குமான...
அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை நானும் அனுபவ ரீதியாக உனர்ந்தவனே என்று அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பொற்கேணியில் இடம் பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டுப்   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார். அமைச்சர்...
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். சந்தீப் பாட்டீல் கூறியதாவது, டெஸ்ட் போட்டியிலிருந்து டோனி ஓய்வு பெற்றது அவரது சொந்த முடிவு. அது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததிற்கும் டோனிக்கும் எந்த தொடர்பும்...