படித்தவர்கள், பண்பாடுள்ளவர்கள் வாழும் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறப்படும் யாழ். மண்ணில் மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம் அநீதிதிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த அநீதியைத் தட்டிக் கேட்க எவரும் வரவில்லையா? என மாணவச் செல்வங்கள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை நோக்கி ஓடோடி வந்தார்கள். பின்னர் மல்லாகம் மாவட்ட நீதிபதியை நோக்கி...
  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். நியூயோர்கிலுள்ள லோவர்ஸ் ஈஜன்ஸி ஹோட்டலில் ஜனாதிபதி தங்கியுள்ளார். இதன்போது குறித்த ஹோட்டலின் அவசர எச்சரிக்கை சமிக்ஞை திடீரென இயங்கியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டதுடன், அங்கு காவலுக்கு இருந்த பாதுகாவலர்கள் செய்வதறியாது தலைதெறிக்க ஓடியுள்ளதாக தெரிகின்றது. இந்த சம்பவம் நேற்று...
  ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து...
  தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்.............. எதிர்க்கவும் இல்லை : ஆதரிக்கவும் இல்லை - வணிகர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என்கிறார் ஜெயசேகரம்!! தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள "எழுகதமிழ்" நிகழ்வை யாழ். வணிகர் கழகம் எதிர்க்கவுமில்லை அதே நேரம் ஆதரிக்கவுமில்லை என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் த.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு...
  தமிழர்களின் போராட்டத்தை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் போராடும் திறனையும் இல்லாது ஒழித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கும் வடகிழக்கு தமிழ் கட்சிகள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் விரிசலை ஏற்படுத்துவதற்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மேலேழத்தொடங்கியுள்ளது. தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படுபாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில்...
  32 தடவைகள் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யு காணொளி
  மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்துகாரணமாக மட்டக்களப்பிலிருந்து ஒருபுகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன், புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்புபுகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தில்மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்துள்ளதுடன், எஞ்சின்ஒன்றும் புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளது.   காலை...
  இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல்...
ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வ ருக்கும்  அதிக தண்டனை  வழங்க கோரி 21.09.2016  அதாவது இன்றைய தினம் ஏறாவூரில் கடையடைக்கப்படுள்ளது . மட்டக்களப்பு -  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32)...