ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். ஆபிரிக்க நாடான மாலிக்கு சிறிலங்கா படையினர் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். லண்டனில் நடைபெறும் ஐ.நா அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில், இதுதொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது, மாலியில் பணியாற்றவுள்ள சிறிலங்கா படையினருக்கு நவீன கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரியதாக அவருக்கு நெருக்கமான...
  காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.பெங்களூரில் தமிழக வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.காவிரியிலிருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 20ஆம் திகதி வரை தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன. இந்த நிலையில் நேற்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளான தாண்டவபுரா, மாண்டியாவில் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த கடைகள் மற்றும் அவர்களது வாகனங்களை...
பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற தனது நூலில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்தம்புதிய ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அந்த நடவடிக்கை முற்றாக...
  துபாயில் மிக உயரமான கட்டிடத்தில் 22 அடுக்குமாடி வீடுகளை இந்தியர் விலைக்கு வாங்கியுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ஜார்ஜ் வி நீரேபரம்பில். இவர் துபாயில் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ‘புர்ஜ் கலீபா’ என்ற உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டது. பல அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடத்தில் 900 வீடுகள் உள்ளன. அவற்றில் 22 வீடுகளை இவர் விலைக்கு வாங்கி அவற்றின் உரிமையாளர் ஆக மாறியிருக்கிறார். இது...
ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில் இருந்து Viking Freya என்ற பயணிகள் கப்பல் ஹங்கேரியின் தலைநகரான Budapest நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. கப்பலில் 49 ஊழியர்கள் மற்றும் 181 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், Main-Danube என்ற ஆற்றில் பயணம் செய்த அந்த கப்பல் ஆற்றின் மத்தியில்...
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த கொடூர கூண்டுகள் கொண்ட கட்டிடம் அந்நாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Fallujah நகரில் இந்த மாதம் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இந்த நகரம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் இந்த நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஐஎஸ் தீவிரவாதிகள் குற்றம் செய்யும் நபர்களை இந்த மணிக்கூண்டுகளில் தான் அடைத்து வைத்துள்ளனர். இந்த மணிக்கூண்டுகள் வெவ்வேறு...
பிரித்தானிய நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை ரூ.92 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Gloucestershire நகரில் Beau Jessup என்ற 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெற்றோருடன் சீனாவுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, சீனா நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆங்கில பெயர் ஒன்றை சூட்டுமாரு...
கனடா நாட்டில் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொலை செய்த குற்றம் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. கல்கேரி நகரில் Emil மற்றும் Rodica Radita என்ற பெற்றோர் தங்களது 8 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டில் Alex Radita என்ற குழந்தைக்கு நீரிழிவு நோய் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு நோயை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், குழந்தையின் எடை...
சிரியாவில் பிரித்தானிய சிறப்புப்படை ராணுவ வீரர் (Sniper) ஒருவர் ஒரே ஒரு தோட்டாவை பயன்படுத்தி 4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சிரியாவில் பிரித்தானிய அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதில் அங்குள்ள ராணுவத்தினருக்கு உதவியாக பிரித்தானிய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையும் களமிறங்கியுள்ளது. British Special Air Service (SAS) என்று அறியப்படும் அவர்களில் ஒரு வீரர் ஒரே ஒரு தோட்டாவால்...
கடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தாகம் எடுக்குதே என்று கடல் நீரை குடித்தால் குமட்டுகிற அளவுக்கு உப்பின் தன்மை அதிகமாக இருக்கும். உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது. கடல் எப்படி உருவானது? ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது. பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள...