இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள். இவர்களுக்கான உபயோகக் குறிப்புகள், குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும். தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். ...
  சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இதை தீவிரமாக நான் கண்டிக்கிறேன்.கர்நாடக மக்கள் ஈவு இரக்கமின்றி ராட்சதர்களாக ஆவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…” இப்படி தொடங்கும் ரஜினியின் அறிக்கை… “… தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்.அப்படி ஈடுபட்டால்..அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இச்சூழ்நிலை இப்படியே தொடருமானால்…இந்த தளபதி ரஜினிகாந்த் முன்னிலையில் ஒரு படை...
  அமெ­ரிக்க தென்­னஸி மாநி­லத் தில் வீடொன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற தீ அனர்த்­தத்தில் சிக்கி 6 சிறு­வர்கள், 3 வயதுவந்­த­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதே­ச­மயம் இந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்ட சிறுவன் ஒருவன் மருத்­து­வ­ம­னையில் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. குளி­ரூட்டி உப­க­ர­ணத்­திற்­கான மின் இணைப்பில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மா­கவே தீ ஏற்­பட்டுப் பர­வி­ய­தாக அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர். இது 1920 ஆம் ஆண்­டுக்குப்...
  பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை முதலாவது பதக்கத்தை பெற்றுள்ளது. இன்று (14) இடம்பேற்ற F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது. இவர், 58.23 மீற்றர்கள் தூர இலக்கை எட்டியதன் மூலம் இப்பதக்கத்தை வென்றார் என்பதோடு, இது இவரது தனிப்பட்ட அதிகூடிய இலக்காகும். அத்துடன், நான்காம் இடத்தைப் பெற்ற ஈரான் நாட்டவர்...
  மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இந்தியன், முதல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால் இரண்டு வருடத்திலேயே கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2012–ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். அதன் பிறகு...
  மாத்தறை – கம்புருபிடிய – இஹலவிடியல பிரதேசத்தில் 54 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட கணவருக்கு 59 வயதாகும். இந்த கொலை சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கம்புருபிடிய காவற்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது. இதற்கு மேலும்...
கடந்த 5ஆம் திகதி பதகிரிய பிரதேசத்தில் நெல்லினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் சிறையில் தப்பிச் சென்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தப்பிச்சென்ற இளைஞன் குறித்து அவரது தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று இரவு தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் இளைஞனின் தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை ( 14 ) காலை கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாகவே கணவன் மனைவியின் வாய்ப் பகுதியில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் சண்டையை தடுப்பதற்காகச் சென்ற மகளின் கையில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும்...
அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தினை வைப்புச் செய்துள்ளார். எனினும் கடந்த 9 ஆம் திகதி வங்கி நடவடிக்கை ஒன்றுக்காக சென்ற போதும் அப்பணம் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது, மீண்டும் கடந்த...