Sweeping advances by Islamic State (IS) in Syria and Iraq have alarmed neighbours like Jordan, fuelling concern about IS supporters within their own borders, reports the BBC's Quentin Sommerville in the Jordanian city of Maan.
Dozens of IS supporters took to the streets of this southern city in June, and...
Published on Dec 2, 2014 AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014
Thinappuyal News -
Published on Dec 2, 2014
AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014
நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குக் கூட செல்லமாட்டேன்.
Thinappuyal News -
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர்,
நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில்...
1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி...
தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல்
Thinappuyal News -
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.
1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3...
திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன.
Thinappuyal News -
ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ்...
இரண்டு மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடித்து வந்த ஆண்ட்ரியாவிற்கு அரண்மனை படம் வெளியான பிறகு சிங்கிள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ள கதைகளும் கிடைத்து வருகிறதாம். தற்போது இயக்குநர் ராம் இயக்கும் தரமணி படத்தில் நடித்துவரும் ஆண்ட்ரியாவை பக்கா பர்பார்மென்ஸ் நடிகையாக மாற்றியிருக்கிறாராம் ராம். அதோடு இப்படத்தி ப்ரோமோஷனுக்காக ராம் ஆண்ட்ரியாவே எழுதி இசையமைத்து பாடியுள்ள பாடலையே பயன்படுத்துவதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆண்ட்ரியா. இதற்கு முன்பு ராம் இயக்கிய...
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடைய கதை என்றும், தன்னுடைய கதையை திருடிவிட்டதாகவும் புகார் கூறிய மீஞ்சூர் கோபி நீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்து அதனை பின்பு வாபஸ் பெற்றார். தற்போது ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம ராவ் என்பவர் கத்தி படத்தி கதை தன்னுடையது என்று உரிமை கோரியிருக்கிறார். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் இணை...
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் சில லட்சங்களில் தொடங்கி பல லட்சங்களாக உயர்ந்துவிட்டதால், தன்னிடம் புதிதாக கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ஹீரோ, இயக்குநர் யார் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் நடிக்க ஒப்புக்கொள்வதுடன் தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே செல்கிறாராம். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் காட்டுமல்லி, நகர்புறம் என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனராம் அப்படங்களில் தயாரிப்பாளர்கள். திடீரென...
கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சமந்தாவிற்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் பாகுபலி படத்தில் தற்போது தமன்னா நடித்து வரும் கேரக்டருக்கான வாய்ப்பு முதலில் சமந்தாவிற்குதான் கிடைத்ததாம். ஆனால் சமந்தாவிற்கு குதிரையேற்றம் தெரியாது என்பதால் குதிரையேற்றம் தெரிந்த தமன்னாவிற்கு அந்த வாய்ப்பு சென்று விட்டதாம். இந்நிலையில் தற்போது த்ரிஷாவுடம், சமந்தா இணைந்து நடிக்கவுள்ள கோடி படத்திலும் குதிரையேற்றம் உள்ளிட்ட வீரதீர சாகச காட்சிகள் உள்ளதால் பாகுபலி...