தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு காமெடியில் பெண்கள் கலக்க முடியும் என்பதற்கு கோவை சரளாவே ஓர் உதாரணம். இவர் கமல்ஹாசனுக்கே ஜோடியாக நடித்தவர். இந்நிலையில் அடுத்து இவர் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார். ஹீரோ யார் தெரியுமா? சசிகுமார் தான், கிடாரியை தொடர்ந்து படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்த்தால் மீண்டும் ஹீரோவாகவே களம் இறங்கிவிட்டார். மேலும், இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டு...
இளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்று சொன்னால் போதும் தூள் கிளப்புவார். அந்த வகையில் விஜய்க்கு முதன் முதலாக ஒரு மாஸ் குத்து பாட்டு ஹிட் என்றால் அது யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தொட்டபூபதி’ பாடல் தான். இந்த படத்தை வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார், இதே படத்தில் உதவி இயக்குனராக வேலைப்பார்த்தவர் தான் மிஷ்கின். முதலில் ‘ஆல்தொட்டபூபதி’ பாடலே படத்தில் இல்லையாம், வாலி எழுதிய ஒரு...
சிரியாவில் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈகை திருநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் ஈகை திருநாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் கொடூர குணத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளை கழுத்தை துண்டித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். மாமிசங்களை கட்டித் தூக்குவதுபோல தூண்டில்களில் மனிதர்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். அமெரிக்க உளவாளிகள்...
அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைகோபுர தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சில ரஷ்ய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் அவை அமெரிக்க அரசையை கவிழ்க்க போதுமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல் கொய்தா தீவிரவாத அமைப்பானது அமெரிக்காவில் தொடர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக சில முக்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக...
வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது. வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின் ஒருபகுதியாக குர்பானி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு ஏராளமான விலங்குகள் வெட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு உரிய வடிகால் அமைப்புகள் எதுவும் இல்லாததால் வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தங்கியுள்ளது. இதனிடையே மழையும் கொட்டித்தீர்த்ததால் தெருக்களில் ரத்த...
கனடாவில் முதன் முறையாக 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி நடைபெற உள்ளது. கனடாவில் செயல்பட்டு வரும் விலா கருணா முதியோர் இல்லத்தின் சார்பில் சந்தியாராகம் 2016 என்ற தலைப்பில் பிமாண்ட இசைப்போட்டியினை நடத்த உள்ளனர். கோல்டன் சூப்பர் சிங்கர் 2016 என்ற இந்த இசைப்போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளனர். நியூ ஜாஸ்மின் மண்டபத்தில் வைத்து எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த இசைப்போட்டியானது நடைபெற உள்ளது. காலை...
தற்போதைய நாகரீக உலகில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை கயிற்றில் தூக்கிட்டு, துப்பாக்கியால் சுட்டு, தலையை துண்டாக வெட்டி, விஷ ஊசி செலுத்தி மற்றும் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள். ஆனால், நாகரீகம் வளர்ச்சி அடையாத பழங்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உயிருடன் அனுபவிக்கும் தண்டனை முறைகளை அறிந்தால் நமது ரத்த ஓட்டமே நின்றுவிடும். இவ்வாறு பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமான சில மரண தண்டனையின் வகைகளை...
இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்பார்களே தவிர கழுத்தை கவனிக்க மாட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் முகம் அழகாக இருக்கும், ஆனால் அவர்கள் அழகை கெடுப்பது முகத்திற்கு கீழே இருக்கும் கழுத்து கருப்பாய் தோன்றுவது தான். கழுத்தை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இப்படி தொடர்ந்து...
இரண்டு உலகப்போர் மற்றும் நாஜிக்களின் சித்திரவதை முகாமில் இருந்தும் தப்பிய 113 வயது முதியவர் ஒருவர் Bar mitzvah எனும் மதச்சடங்கை முதன் முறையாக கொண்டாட ஆயத்தமாகிறார். Bar mitzvah எனப்படுவது யூத இனத்தவர்கள் கொண்டாடும் ஒரு சிறப்பு விழாவாகும். யூத சிறுவர்கள் 13 வயதை கடக்கும்போது குறிப்பிட்ட குடும்பத்தினர் இந்த விழாவினை மிக விமரிசையாக உற்றார் உறவினர்களை கூட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் போலந்தில் பிறந்த இஸ்ரேல் கிறிஸ்டல்...
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11 ஆயிரம் விரும்பங்களை (like) தாண்டியுள்ளார். அதற்கமைய 11 இலட்ச விருப்பங்களை கடந்த இலங்கையின் முதலாவது அரசியல் கதாபாத்திரமாக ஜனாதிபதி இணையம் ரீதியாக சாதனை படைத்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்றையதினமான 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,100,133...