சமூக நெட்வொர்க்கில் ஒன்றான டுவிட்டர் என்பது மைக்ரோபிளாக்கிங் பிரிவில் முன்னணியில் இருக்கும் சமூகக் கூட்டிணைப்பு வலைத்தளம் ஆகும்.
டுவீட் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் தங்களுக்கிடையே அனுப்பும் மற்றும் பெறும் வசதி இதில் உண்டு.
செய்திகளை அதிகபட்சமாக 140 கேரக்டர்களுக்குள் மிகச் சுருக்கமாக உள்ளடக்குவதாக திகழ்கிறது.
மேலும் டுவிட்டர் நெட்வொர்க்கானது தனது சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் டுவிட்டர் வடிவமைப்பின் சில புதிய சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டுவிட்டரின் புதிய அப்டேட்டுகள் மூலம், அதனுடைய பயன்பாடு இன்னும்...
வியாபாரி ஒருவர் காய்கறிகளை கழிவு நீரில் கழுவுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thinappuyal -
டெல்லியில் வியாபாரி ஒருவர் காய்கறிகளை கழிவு நீரில் கழுவுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் முக்கிய பிரதான சாலையில் வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு தான் கொண்டு வந்த முள்ளங்கியை, அங்கு தேங்கியுள்ள கழிவு நீரில் சுத்தம் செய்கிறார்.
அருகில் வாகனங்கள், பொதுமக்கள் என பலர் செல்ல எந்த ஒரு அச்சமும் இன்றி பொறுமையாக கழுவி, அதே கழிவு நீரில் வைக்கிறார்.
தற்போது டெல்லியில் டெங்கு...
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் 26ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
Thinappuyal -
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று புதன்கிழமை காலை புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகே நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
புதுக்குடியிருப்பு கிராமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர்...
நோக்கியா நிறுவனத்தை கொள்வனவு செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பல்வேறு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.
முன்னர் நோக்கியா என்ற பெயரில் கைப்பேசிகளை அறிமுகம் செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்னர் தனது சொந்தப் பெயரிலேயே கைப்பேசிகளை அறிமுகம் செய்தது.
ஆனால் மீண்டும் தற்போது நோக்கியா என்ற நாமத்துடன் புத்தம் புதிய கைப்பேசியான Nokia 216 இனை அறிமுகம் செய்யவுள்ளது.
இரட்டை சிம் வசதி கொண்ட இக் கைப்பேசியில் 2.4 அங்குல அளவுடைய QVGA தொழில்நுட்பம்...
முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
Thinappuyal -
சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் ஒழுங்கமைப்பில் ஏழாவது ஆண்டாக, இடம்பெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி கொக்கிளாயில் ஆரம்பித்து, புல்மோட்டைப் பகுதியில் நேற்று நிறைவடைந்தது.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் 2500 சிறிலங்கா இராணுவத்தினர், 638 கடற்படையினர், 506 விமானப்படையினர் மற்றும் பங்களாதேஸ், இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 58...
யூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் நேற்று நியூயோர்க் நகரில் ஆரம்பமானது. இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 193 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வரும் டிசெம்பர் மாதத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகவுள்ள பான் கீ...
மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு மாணவர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியிலேயே இந்த தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கிறது. இதற்கான தொன்மைச்...
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கிராம சேவகர் (வயது 41) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெள்ள பாதிப்பு...
வாழ்வில் எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே தான். இந்த விஷயத்தில் ஆண்களால் கிட்டவும் நெருங்க முடியாது.
ஆண் ஒருவர் சமைத்த பின்னர் சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும், பெண் ஒருவர் சமைத்த சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும் பார்த்தாலே இந்த விஷயம் புரிந்து விடும்.
சரி இப்போது நாம் விடயத்திற்கு வருவோம், இராணுவப் பயிற்சி ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருந்த கல்லூரி மாணவிகள் பயிற்சியின் முடிவில் அணுவகுத்து...
மீண்டும் கொடூரம் பட்டப்பகலில் 22 தடவை கத்தியால் குத்தி இளம் பெண் கொலை! அதிர்ச்சி வீடியோ
Thinappuyal -
டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அத்தனைப் பேர் கூடி வேடிக்கை பார்க்க ஒரு இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் 30 முறைக்கும் மேலாக கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை செய்த செயல் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
மக்கள் எல்லாம் இதைப் பார்த்து சிதறி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நபரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை வெறி கொண்டு குத்திக் கொன்றுள்ளான். 30 முறைக்கும் மேலாக அந்தப்...