சீயான் என்றாலே நமக்கு விக்ரம் நினைப்பு தான் வரும். விக்ரமுக்கு சீயான் அடைமொழியாக காரணமாக இருந்தது, அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த பாலா இயக்கிய "சேது" திரைப்படம் தான்.
இந்த படம் முழுக்க விக்ரமை அனைத்து கதாபாத்திரங்களும் பேச்சுக்கு, பேச்சு சீயான், சீயான் என்று தான் அழைக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விக்ரம், "சீயான்" விக்ரமாக மாறினார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது நாம்...
உள்நாட்டு கட்டமைப்பில் உள்ள குறைபாடே ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பின் தங்கி இருக்க முக்கிய காரணம் என்று டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா கூறியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.
மிஸ்பா தலைமையிலான டெஸ்ட் அணி ஜொலித்துக் கொண்டிருக்கும் போது, இளம் வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக...
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையானது மனிதர்களுக்கு மட்டுமின்றி, சூழலுக்கும் தீங்கை விளைவிக்கும் என நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்டிக் உக்கும் தன்மை அற்றதாக காணப்படுகின்றமையாகும்.
இதனால் பிரான்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் கோப்பைகள், கப்கள் உட்பட மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்படவுள்ளது.
இத்தடையானது எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக பெருமளவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை...
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம் இன்று (19.09.2016) காலை 10.00 மணிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 10 வருடகாலமாக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் வசமிருந்த திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான "மலைஅருவி" எனப்படும் திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை கடந்த மாதம் 16 ஆம் திகதி இராணுவத்தினரால் நகரசபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியை வேறு தேவைகளுக்காக...
திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவு.கடந்த 1 வருட காலத்திற்கு மேலாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்த இவர் விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
தற்போது இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் மகன் மணலில் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு, என் மகன் வேத்கிருஷ்ணா தான் இனி எல்லாமே என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
இவர் தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழவேண்டும் என்பதே...
றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற வார்விக்ஷயர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வார்விக்ஷயர் மற்றும் சர்ரே அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி வார்விக்ஷயர் அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவரில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜாசன் ரோய் (24), டேவிஸ்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக...
லாப்டாப்பில் பெரிய பிரச்சனையாக இருப்பது அதில் பயன்படுத்தப்படும் பேட்டரி தான்.
அதிக விலை கொடுத்து பேட்டரி வாங்கினாலும், அது விரைவில் தீர்ந்து போகலாம். இதனால் பலரும் புதிய பேட்டரி வாங்க மனமில்லாமல் நேரடியாக மின்சாரத்தில் பொருத்தி லாப்டாப்பை பயன்படுத்துவர். இதனால் முழுவதும் தீர்ந்து போன பேட்டரிக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் முழுவதும் தீர்ந்து போன பேட்டரியை கழற்றி பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்து உங்கள் குளிரூட்டியின் Freezerக்குள் 11-12...
தங்கம் என்பது பெரும் மதிப்பு வாய்ந்த தனிமங்கள். திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பெண்களை அலங்கரிப்பது தங்கம் தான்.
அப்படிப்பட்ட தங்கம் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?
நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான படிமங்களை ஆராய்ச்சி செய்த போது, காமா கதிர்வீச்சு வெடிப்புகள் காரணமாக பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதால் தான் தங்கம் உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்களினால் ஏற்பட்ட தங்கத்தின்...
சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது.
அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. அதே சமயம் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவமா என்று கருத்துதொற்றுமை இல்லை.
அப்போ உடல் நலத்திற்கு எது நல்லது?
நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை.
உடலில்...