அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.
அதாவது மிக்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது.
இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும்.
இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும்...
தேடுபொறி சேவையில் மட்டுமன்றி மின்னஞ்சல் சேவையிலும் முன்னணியில் திகழும் நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது.
தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இன்றுவரையும் பலர் இணைய உலாவியின் ஊடாக இச்சேவையைப் பெற்றுவருகின்றனர்.
இவ்வாறானவர்கள் வெவ்வேறு சாதனங்களில் இச்சேவையினைப் பெறும்போது அவற்றின் திரையின் அளவு மாறுபடுவதனால் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.
எனவே வெவ்வேறு சாதனங்களின் திரை அளவுக்கு ஏற்ப தானாகவே மாறக்கூடிய (Responsive Design)...
விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பூமியிலிருந்து விண்கலங்கள் மற்றும் விஞ்ஞானிகளை கொண்டு செல்வது உட்பட தொடர்பாடலில் உள்ள கடினத் தன்மைகளை கருத்தில் கொண்டு நாசா நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றினை ஆகாயத்தில் அமைத்துள்ளது.
இதே முயற்சியில் சீனாவும் காலடி பதித்துள்ள நிலையில் மிதக்கும் விண்வெளி ஆய்வுகூடம் (Space Lab) ஒன்றினை கட்டமைக்க தயாராகி வருகின்றது.
இதன் பரீட்சார்த்த முயற்சியில் Tiangong–2 எனும் விண்கலத்தினை இரண்டாவது முறையாக விண்ணில் ஏவியுள்ளது. இவ்விண்கலமானது...
இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில் இவரது தாத்தா இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்ததன் மூலம் இங்கிலாந்தின் குடிமகன் ஆனார்.
இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ஃபிபா விதிமுறைப்படி, மைக்கேல் சோப்ராவால் இந்தியாவுக்காக ஆட முடிவாகியுள்ளது.
அதன்படி, 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு கால்பந்தாட்ட...
வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயீன் அலி, அடில் ரஷித் ஆகியோடு சுழற்பந்து வீச்சாளரான கரேத் பட்டி இடம்பிடித்துள்ளார்.
39 வயதாகும் கரேத் பட்டி 11 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2003ம் ஆண்டு...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வரும் டோனி, தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The Untold Story’ என்ற தன் படத்துக்கான ப்ரமோ விழாவில் டோனி பேசியதாவது, கடந்த 2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக கிண்ணத் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றுடன்...
பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி அகமது ஷிஷிர் சென்ற ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்திலிருந்து அவர்கள் இருவருமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான ஷாகிப் அல் ஹசனும் அவரது மனைவியும் படப்பிடிப்பிற்காக ஹெலிகாப்டரில் காக்ஸ் பஜார் பயணத்துள்ளனர்.
அவர்களை, பத்திரமாக இறக்கிவிட்டு...
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திண்டுக்கல் அணி அபிநவ் முகுந்த் (91), தினேஷ் கார்த்திக் (48) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில்...
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது பாகுபலி-2 பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.
இதுமட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் முடிந்த கையோடு இவர் திருமணம் செய்யவிருக்கின்றார்.
அனுஷ்கா, ஆந்திராவில் பிரபல தயாரிப்பாளரை காதலிப்பதாக தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றது. அவர் சிரஞ்சீவி குடும்பத்தின் சொந்தக்கார் என தெரிகிறது.
இதை விட அதிர்ச்சி என்னவென்றால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது...
கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியது சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம். இதை அவரே நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இதை தொடர்ந்து தனுஷ், சௌந்தர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்க பலரும் இவர் எதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்று குழப்பத்தில் இருந்தனர். ஒரு சிலர் விவாகரத்திற்கு தான் வாழ்த்து கூறியதாக நினைத்து கருத்துக்களை வெளியிட தொடங்கிவிட்டனர்.
அதே நேரம் சௌந்தர்யாவிற்கு PETA அமைப்பு விளம்பர தூதராக நியமித்தது, அதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.
அதற்காக...