கிளிநொச்சி பொதுச் சந்தை பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
Thinappuyal News -0
கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது
இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும் 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும்...
அனைவருக்கும் வணக்கம் !!
மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!
மாவை எதிர்ப்பு போராட்டத்தில் பல விமரசங்களை சந்திதித்துளோம்.. இது எல்லாம் 100 க்கு 1% ஆனோரே எமக்கு எதிரான இவ்விமரிசனங்களை வைத்துள்ளனர்.. 99% ஆனார் எமக்கு ஆதரவு தந்துள்ளனர் அவர்களுக்கு எமது நன்றிகள் !!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசியகூடடமைப்பின் துரோகி மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் என்போர் பிரான்ஸ் இல் ஒரு சிறப்பு மாநாட்டு...
கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் – 50 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
Thinappuyal News -
கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் - 150 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
கிளிநொச்சியில் தீயணைப்பு வாகனம் இன்மையால் யாழ்ப்பாணம்.வவுனியாவிலிருந்து வாகனங்களுக்கு அழைப்பு தொடர்ந்து தீய பரவிய வண்ணம் உள்ளது இராணுவ பொலீஸ் தண்ணிதாங்கிகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில்
புஸ்ஸல்லாவ ரொத்சைலட் நோனா தோட்டத்திற்கு அருகில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொழுப்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு உல்லாச பயணி பயணித்த கார் ஒன்று பூண்டுலோயா நகரத்தில் இருந்து கம்பளை நோக்கி சென்ற பஸ்;சுடன் மோதியதால் வீபத்திற்கு உள்ளானது. வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காரின் பின்புறமாக வந்த மேலும் ஒரு காரும் வேக கட்டுபாட்டை இழந்து இதன் உடன் மோதி சேதத்திற்கு உள்ளதகியுள்ளது. பயணித்த ஓருக்கும்...
தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…
Thinappuyal News -
தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சூரிய கட்டைக்காடு நானாட்டான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் கடந்த ஒருவருட காலமாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உதவியோடு தையல் பயிற்சி நடாத்தப்பட்டுவரும் வேளையில் அக்கட்டிடத்திற்கான மின்னிணைப்பு இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையிலே குறித்த கட்டிடத்துக்கான மின்னிணைப்பை வழங்குவதற்கான நிதியுதவியையும்,...
103வது பிறந்தநாளை சரக்கடித்து கொண்டாடிய மூதாட்டி… ஆரோக்கியத்தின் ரகசியம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!…
Thinappuyal -
நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இன்னமும் ஒருவருக்கு இருந்தால், இந்த உலகம் அவரை முட்டாளாக தான் பார்க்கும். சென்ற நூற்றாண்டு வரை தான் நூறு வயது என்பது மனிதர்களின் சராசர் வாழ்நாளாக இருந்தது. இப்போது அது மெல்ல, மெல்ல குறைந்து 60க்கும் - 70க்கும் நடுவே நொண்டிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், அதிசயமாக வியந்து பார்க்கும்படி உலகில் அங்கொருவர், இங்கொருவர் ஆங்காங்கே சதமடிப்பது உண்டு. பொதுவாக மதுவருந்தினால் விரைவாக...
கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோசித்த ராஜபக்ஷவிற்கு அவரது பாட்டியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் நேற்று(வியாழக் கிழமை) உத்தரவிட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில அளவை திணைக்களத்தின் பங்களிப்புடன் குறித்த காணியை அளவீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அத்துடன் காணி அளவீட்டு...
மன்னார் கற்கிடந்த குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற பாடசாலையின் முன்னாள் அதிபர் பேதுரு பாக்கியநாதனின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு, நேற்று (15) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
யுத்த காலப்பகுதியில் இருந்து கடந்த 15 வருடங்களாக இந்த பாடசாலையில் ஆளுமை மிக்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற அதிபர் பேதுரு பாக்கியநாதன் ஆற்றிய...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் குரலே விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் குரல்களில் ஒலிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதே இவர்களின் தேவை எனவும் சுதந்திரக் கட்சியின் கோட்டே தொகுதி அமைப்பாளர் ஜனக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கோட்டே பிரதேசத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப போவதாக கூறும் ராஜபக்ஸ கோஷ்டியினர் ஒரு தொகுதிக்கு...
அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக போலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 46 மற்றும் 20 வயதுடைய உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மஹியங்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.