நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது...
என்னை உயிரோடு எரிக்க முயன்றார் தந்தை.. பரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற வீரனின் சோக கதை …
Thinappuyal -
இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இந்தியா முழுவதும் அவர் தொடர்பாக மிக பெரிய அனுதாப அலையை உருவாக்கி உள்ளது என் தாயாரை சித்ரவதை செய்து என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்து எங்களை கைவிட்டுப் போன தந்தை தங்கவேலு இப்போது உரிமை கோருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை…
என்னை மாரியப்பன் என்றே அழையுங்கள்.. மாரியப்பன் தங்கவேலு என...
பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட சமூகவலைத் தளங்கள் வரிசையில் டுவிட்டரும் ஒன்றாகும்.
எனினும் இதில் தரப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கின்றது.
இதனைக் கவனத்தில் கொண்ட அந்நிறுவனம் அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை டுவிட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது.
இவ்வரையறைக்குள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனவே இதனை...
நாம் ஒவ்வொரு முறையும் “சூப்பர் பவர்களை” பற்றி கேள்விபடும் போது இந்த சக்தி நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணுவதுண்டு.ஆனால் அவ்வாறான சக்திகள் நம் வாழ்வில் அவ்வப்போது வந்து போவது ஆச்சிரியமான விடயம் தான்.
நம்மில் ஒவ்வொருவரும் கட்டாயம் சில சந்தர்ப்பங்களில் இந்த ஆழ்மனதில் ஏற்படும் அற்புத சக்தியை உணர்ந்திருப்போம்.
நாம் ஒருவரைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் சந்தர்பத்திலேயே அவர் நேரில் வருவதை கண்டிருக்கலாம் அல்லது அவரிடமிருந்து phone call வந்திருக்கலாம்....
டென்னிஸ் உலகில் கொடிகட்டி பறந்த ஜேர்மனியின் முன்னால் டென்னிஸ் வீரர் Boris Becker தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தினை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Boris Becker- ரின் நீல நிற கண்கள், காவி நிற தலைமுடி ஆகிய இரண்டுமே பெண்கள் இவர் பின்னால் துள்ளிக்குதித்து ரசிகைகளாக ஓடிவர ஒரு காரணமாக இருந்தது.
பெண்கள் சுற்றும் பேரழகனாய் இருந்த இவர், ஒரு பெண்ணால் தனது வாழ்வின் நிம்மதி மற்றும்...
காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக பெங்களூருவில் நடந்த கலவரத்தை அடுத்து இந்தியராக இருங்கள் என தமிழக கன்னட மக்களுக்கு சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரராக திகழ்ந்த சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் நிலவும் ஆசாதாரண சூழல் மற்றும் கலவரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வீடியோ வாயிலாகவும் குறுஞ்செய்தி வாயிலாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட்...
இன்னும் ஓரிரு தினங்களில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை சந்தைக்கு விடுகின்றது அப்பிள் நிறுவனம்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் iOS 10 எனும் புதிய இயங்குதளப் பதிப்பை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
அத்துடன் நின்றுவிடாது நேற்றைய தினம் குறித்த இயங்குதளத்திற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்களிற்கான பதிவேற்றத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அவற்றில் சிறி (Siri) அப்பிளிக்கேஷனில் சில புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் ஊடாக இனி வாட்ஸ் அப் செய்தி அனுப்ப முடியும் என...
இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழருக்கு ஏற்படும் பாதிப்பால்
இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பின்னாலுள்ள மாடுகளின் மேய்ச்சல்காணிகள், கல்முனைக்குடி,அஸ்ரப் வைத்தியசாலை பின்னால் சூழலுள்ள மாடுகள் மேயும் பகுதியையும் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழ் மக்களுக்கு மாடுகளுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து கல்முனை தமிழ்மக்களின் பகுதி வெள்ளகாலத்தில் மூழ்கும் அபாயம் இவ்புதியநகர் அபிவிருத்தி பாதிப்பை உணரா வேளையில்.
மாடுகள் மேய்ச்சல்...
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி வீட்டில் தான் உடற்பயிற்சி செய்வதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது.
இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி வீட்டில் தான் உடற்பயிற்சி செய்வதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் இது தன்னுடைய காலை...
பிரபல தனியார் விமான நிறுவனம் பாரா ஒலிம்பிக் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைக்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய முடியும் எனஅறிவித்துள்ளது.
பிரேசிலில் ரியோஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது பிரேசிலில் ஊனமுற்றோருக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இவ்விரு ஒலிம்பிக்போட்டிகளிலும் இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்இலவச பயணமாகவும், வெள்ளி பதக்கம் வென்றவர்கள் 5 வருடம் இலவசமாகவும், வெண்கல பதக்கம்வென்றவர்கள் மூன்று...