கறிவேப்பிலை அதிக சத்துகள் நிறைந்த கீரை. இதை நாம் உணவு சமைக்கும் போது தாளிப்பதற்காக பயன்படுத்துகின்றோம். சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலத்திலிருந்தே நம் நாட்டில் பழக்கத்தில் உள்ளது. எனவே தான் இதற்கு கறிவேப்பிலை என பெயர் வந்தது. கறிவேப்பிலையில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துகளான விட்டமின்கள் A, B, B2, C, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துகள் இருப்பது தெரியாமல் சிலபேர்கள் சாப்பிடும் போது கறிவேப்பிலையை...
தமிழ் சினிமாவில் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் விஜய். இவருடைய ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் படம் வரவில்லை என்றாலும் ரசிகர்களை இன்று வரை இழக்காமல் இருப்பவர் சிம்பு, இவர்கள் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. விஜய் படம் வருகிறது என்றாலே பல சங்கங்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த ஆரம்பித்துவிடும், படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என்று போராட்டம் செய்யும். அதேபோல் சிம்பு தும்மினால் கூட...
தல அஜித்திற்கு நாடுமுழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனைவர்க்கும் தெரியும். அதில் ரசிகை ஒருவர் அஜித் மீது கொண்ட பற்றை காட்ட செய்த விஷயம் அனைவரையும் ஆச்சார்யபடவைத்துள்ளது. இவர் அஜித்தின் உருவத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்துகொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. A Female fan of Thala Ajith inks his face as Tatoo
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது. ஆனா அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது. ஆனால் எப்படியோ படக்குழுவினர் தள்ளிப் போகாதே என்ற ஹிட் பாடலை அண்மையில் பல்கேரியாவில் படமாக்கினர். தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இயக்குனர் கௌதம்...
கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரம் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் இன்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு...
தண்ணீர் பிரச்சனை தற்போது இரு மாநிலங்களையும் திண்டாட வைத்துள்ளது. கலவரம், அடிதடி, பேருந்துகள் எரிவது போன்ற அசம்பாவிதங்கள் நிறைய நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கருத்து கூறியுள்ளார். நீதிக்காக போராடுவோம், ஆனால் இப்படி சாதாரண மனிதர்களை வதைப்பதனால் அல்ல. இதுபோன்ற அசம்பாவிதங்களால் குழந்தைகள் பயத்தில் இருப்பதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று பேசியுள்ளார். Follow Prakash Raj @prakashraaj Let's seek justice ... But...
நடிகர் சங்கத்தில் இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் ரூ. 100க்கு முறைகேடு செய்திருப்பதாகவும், அதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதோடு முறைகேடு செய்த மூவரையும் சங்கத்தில் இருந்து நீக்கியிருந்தனர். இந்நிலையில் இதைப் பார்த்த ராதிகா சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சூனிய வேட்டையை விஷால் தொடங்கிவிட்டார். எதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று எந்த ஒரு...
உண்ணும் உணவில் கூட நம்பகத்தன்மை இழக்கும்படி சுய நல நோக்கோடு கலப்படம் செய்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை உபயோகிக்காமல் எப்படி தடுக்கலாம்? நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமானதா என எப்படி கண்டுபிடிக்கலாம்? இதைப் படிங்க. பெருங்காயம்: பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த...
பெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை. இளைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மேக்கப் செய்வதை வறுத்து எடுத்துவிடுவார்கள். இப்போது குரங்கு ஒன்று தனக்கு தானே மேக்கப் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அப்புறம் என்ன “சும்மா மென்ற வாய்க்கு அவல் கிடைத்தது...