இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியாமையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை காணமுடியாமல் போனது என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் ஏற்பட்ட பிரிவுகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் வேறுப்பட்டன. அத்துடன் பேச்சு சுதந்திரம் தடுக்கப்பட்டது.சமூகத்தில் பயம் நிறைந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று இலங்கை மக்களால் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆட்சியின் மூலம் இலங்கை மக்கள், வன்முறையற்ற, சர்வதிகாரமற்ற...
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பாராட்டிற்கு பின்னால் பேராபத்து ஒன்று காத்திருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், ஐ.நா உள்ளக தகவலின் பிரகாரம் யுத்தக்குற்ற விசாரணைக்காக நீதி சபையை ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் லண்டனில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்...
முச்சக்கரவண்டியொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் தேயிலை தொழிற்சாலை பகுதியிலே 10.09.2016 அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. டீ மலை தோட்டத்தை சேர்ந்த 29 வயதுடைய பெருமாள் நாகேந்திரன் என்பரே மரணமானார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் கொழும்பிலிருந்து லிந்துலை டீ மலைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கரவண்டியின் ஒட்டுனருக்கு நித்திரை வந்ததன் காரணத்தால்...
'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
'இரணைமடுக் குளம்...
ஜனாதிபதி தலைமையில் யாழ். பொலிஸ் நிலைய கட்டிடம் திறப்பு
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலைய கட்டிடம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு மூன்று நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காலை முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, அதனை தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவில்...
உலக அளவில் பிரசித்தி பெற்று வரும் போக்கிமேன் கோ பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் ஆகக்கூடுதலாக டவுன்லோட் செய்யப்பட்டு, கூகிள் பிளேயின் ஊடாக 50 மில்லியன் தடவைகள் இன்ஸ்டோல் செய்யப்பட்ட செயலி என்ற பெருமை இதற்குக் கிடைக்கிறது.
இது தவிர, மிகவும் வேகமாக 500 மில்லியன் டொலர்களை ஈட்டிய விளையாட்டாகவும் போக்கிமேன்-கோ அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 60 நாட்களுக்குள் சாதனைக்குரிய வருமானத்தை ஈட்டியிருப்பதாக...
தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை.
வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும்.
காலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.
பொதுவாக தியானம் செய்யும் போது கண்களை...
கர்ப்பிணி பெண்கள் அனைவருமே தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாமல் நல்ல முறையில் பெற்றெடுப்பது அவர்களின் கடமையாகும்.
இதனால் கர்ப்ப காலத்தின் போது உள்ள பெண்கள் உடல், மனம் ரீதியாக மற்றும் உணவுகளில் பல மாற்றங்கள் எதிர்க்கொள்ள வேண்டும்.
மேலும் உணவு விஷயங்களில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு தாய் சாப்பிடும் உணவுகள் அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தையை சென்றடையும்.
சில நேரங்களில் அவர்கள் உண்ணும் உணவு...
கண் என்பது மனித உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று.
குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களுடைய வளர்ச்சி சீரான முறையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை கூறஇயலாது.
எனவே தாய்மார்கள் தான் குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குப் பின் ஒரு தாயால் தன் குழந்தையின் பார்வையை பரிசோதிக்க முடியும்.
அதில் முதல் ஸ்டெப், உங்கள்...
விழாக்கள், வரவேற்புகள், மற்றும் விருந்து உபசரிப்புகள் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் அலங்கார தோரணமாக வாழைமரத்தை பயன்படுத்துகின்றனர்.
அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்றும் அழைத்தார்கள்.
மேலும் வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே கருதினார்கள், இதனால் வாழை மரம் இல்லாத வீட்டை பெண்கள் இல்லாத வீடு என்றும் சொல்லுவர்கள்.
வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களான பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி...