கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம்...
  ஒரு நாளைக்கு 7 பிஸ்கட் பாக்கெட்டுகளை மட்டுமே சாப்பிட்டு கர்நாடகா இளம்பெண் உயிர்வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் ராமாவா. இதுநாள் வரை பார்லே ஜி பிஸ்கட்டை தவிர வேறு எந்த ஒரு சாப்பாட்டையுமே இவர் சாப்பிட்டதே இல்லையாம். குழந்தையில் பிஸ்கட்… குழந்தையாக இருந்தபோது ராமாவாவுக்கு அவரது தாயார் பார்லேஜி பிஸ்கட் வாங்கித் தந்துள்ளார். அதை பாலில் தொட்டு சாப்பிட்டு பழகினார் ராமாவா. நோ சாப்பாடு ஆனால் இது...
  இலங்கை வாழ் மக்களை சட்ட, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கே இலங்கை பொலீஸ் திணைக்களம் அமைக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் அதில் கடமை புரியும் பொலிசாரே இந்த சட்டத்தை மீறி செயல்படுவது உண்டு. இதற்கு உதாரணமாக மொனராகலை வீதியில் ஒரு பொலீஸ் இருசக்கர வாகனம் ஒன்றில் ஒரு பெண்ணை தலைக்கவசம் இல்லாமல் பிரதான வீதியில் ஏற்றி சென்றது அவ்வீதியால் பயணித்த பயணிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும்,...
இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான். "சரி, அப்போ நாம தூங்கும் போது நம்ம மூளை என்ன தான் செய்யுது...?" என்று கேட்கிறீர்களா. நமது மூளை தான் மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் இயக்கும் தலைவன். இவருக்கு நிறைய வேலைகள் இருக்கிறது....
காடுகளில் சுற்றி திரியும் மிருகங்கள் எல்லாம் நீர் அருந்த வேண்டுமானால் அங்குள்ள குளம், குட்டைகள், நீரோடைகள் நோக்கியே செல்ல வேண்டும். அந்த இடத்தையே வாழிடமாக கொண்டுள்ள கொடிய மிருகங்களும் உண்டு. அவை எப்படா யாரும் தண்ணீர் தேடி வருவார்கள். சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டு அப்படி வருவதில் மான் போன்றவைகள் அகப்பட்டால் அவ்ளோ தான், மற்றவை ஆனாலும் போராட்டமே. இந்த நேரத்தில் சிங்கம் சென்றால் எப்படி இருக்கும் ... தண்ணீரில் இருப்பதோ...
தற்போதுள்ள காலக்கட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆம் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப கோடை வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. மனிதர்களே இங்கு திண்டாடும் இத்தருணத்தில் விலங்குகளின் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.... லக்ஷ்மி நாராயணர் கோயிலில் இருக்கும் யானை ஒன்று தண்ணீர் வரும் சிறிய குழாயிலிருந்து தன்னால் முடிந்த அளவு தண்ணீரினை தனது தும்பிக்கையால் எடுத்து குளிக்கும் காட்சியே இதுவாகும்.  
இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்... அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர். நமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும். இதன்...
  பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது, அது அதிகரிக்கப்பட் வேண்டும், இதற்கு பெண்கள் முன்வந்து பொறுப்புக்களை பெற்று கொள்ள வேண்டும், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் தெரிவித்தார்.   தேர்தல்கள் வரும்போது கூடதலாக வாக்களிக்கும் பெண்கள், அதில் பங்கு கொள்பவர்களாகவும் மாற வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார். மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற செல்வா மிஷன் செயற்ப்பாட்டினுள் கிராம ரீதியாக...
  வடகிழக்கு இணைப்பு துரிதகதியில் ஏற்படத்தப்படவேண்டும் இல்லையே கிழக்குமாகாணம் முஸ்லீம் சிங்கள மயமாக்கப்படும்-பா.உ.சிறினேசன் தினப்புயலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்