பலாங்கொடை முல்கம பிரதேசத்தில் தனது மூன்றாவது காதலனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவரையும் அவரது இரண்டாவது காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Thinappuyal -0
பலாங்கொடை முல்கம பிரதேசத்தில் தனது மூன்றாவது காதலனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவரையும் அவரது இரண்டாவது காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, அப்பெண் தனது கணவன் உயிரிழந்த பின்னர் மேலும் இருவருடன் காதல் தொடர்பினை பேணி வந்த அவர் கொலை செய்யப்பட்ட நபருடன் நான்காவதாக காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இப்பெண் தான் செலுத்தி வந்த, தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை அடகு வைத்திருந்த...
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்தவுடன், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் அங்கு தங்கியிருந்து கலந்துக் கொள்ள மஹிந்த திட்டமிட்டிருந்தார். எனினும் மஹிந்தவின் வருகைக்காக மலேசிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கையால் அவரின் திட்டங்கள் அனைத்தும் புஷ்வானமானது. இதனால் அதிருப்தி அடைந்த மஹிந்த...
அரியலூர் மாவட்டம் அருகே ஓடும் பேருந்தில் டிரைவர் உயிர் பிரியும் நேரத்திலும் சாதூர்யமாக 50 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் கணேசன் (47) அரியலூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றுக் அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே காலை 10 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்த போது கணேசனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தான் உயிர் பிரியப் போவதை...
விஜய் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்கள்.
விஜய் பற்றிய எந்த செய்தி வந்தாலும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்யும் இவர்கள் இன்று விஜய்யின் 60வது படத்தின் டைட்டில் வந்தால் சும்மா இருப்பார்களா.
பைரவா என்று தலைப்பு வந்ததும் #bairavaa என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உலகளவில் டிரெண்ட் செய்து விட்டனர். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் பலரும் ஷேர் செய்து வருவதுடன் தங்களின் Profile யும் மாற்றி வருகின்றனர்.
1990ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இராணுவ அதிகாரிகள் பெயர்களை அப்போதே அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இக்கைதுகள் ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த இராணுவத்தினரின் உதவிகளுடன் கொம்மாதுறை இராணுவமுகாமினால் செய்யப்பட்டதற்கும் பின்வரும் இராணுவ உத்தியோகத்தர்களே இச்செயலை புரியவைத்தார்கள் என்பதற்கும் சாட்சியம் இருந்தது.
கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும்,...
சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தின் பாடல்கள் சரியாக 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அனைத்து பாடல்களும் தற்போது லீக் ஆகியுள்ளது. அந்த பாடல்கள் அனைத்தும் சட்டவிரோதமாக பாடல்களை வெளியிடும் வலைத்தளங்களில் கிடைக்கின்றன.
அதனால் ரெமோ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிப்பெண்களாக வேலை செய்த இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு 132 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் இலங்கை தூதரகத்திலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நாடு திரும்பிய 132 பெண்களில் இருவருக்கு சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஒருபுறம் இருக்க, இவர்கள் தங்களுடைய அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்கள்.
அண்மையில் படத்தின் கதையை விக்னேஷ் சிவன், சூர்யாவிடம் கூறி இருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து, நயன்தாரா நாயகி ஓகே, இதில் ஹீரோ யார் என்று அதிரடியாக கேள்வி கேட்டுள்ளார்.
தன் காதலரை சூர்யா கலாய்த்ததால் அவர் மீது நயன்தாரா மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த...
எதிர்காலத்தில், பருகுவதற்கு ஏற்ற தண்ணீர்ப் பற்றாக்குறைதான் உலகம் சந்திக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது பூமியில் உள்ள நீரில் குடிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு வெறும் 3 சதவீதம் தான். இதனால், மற்ற நீர் வகைகளை சுத்தம் செய்து குடிநீராகப் பயன்படுத்தும் அவசியம் எதிர்காலத்தில் உண்டாகும்.
அதைக் கருத்தில்கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் பயனாக தற்போது ஓர் அதிநவீன சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம், வெறும்...
இளையதளபதி விஜய் தனது 60வது படமான பைரவாவில் பிசியாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தோழியாக திவ்யா தனபால் என்ற மாடல் அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பில் மற்ற நடிகர்கள் ஒத்திகை பார்த்துவிட்டு நடிப்பார்கள். ஆனால் விஜய் வசனத்தை பார்த்து விட்டு ஒரே டேக்கில் அசத்தி விடுவார். அவர் நடிப்பை பார்த்ததும் நான் சிலிர்த்து விட்டேன். அவருடைய பலமே அவரின் க்யூட்னஸும் காமெடி டைமிங்கும் தான்.