உலகின் முதலாவது இடத்தை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பிடிக்கும் என இந்திய ஒருநாள் மற்றும் T20 அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, இந்திய ஒருநாள் மற்றும் T20 அணியும் நன்றாக அமைந்துள்ளது போல டெஸ்ட் அணியும் சிறப்பாக அமைந்துள்ளது. துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இரண்டறை ஆண்டுகளாக எறக்குறைய இதே துடுப்பாட்டக்காரர்களை வைத்து தான் விளையாடியுள்ளோம். எனவே சிறந்த முறையில் கற்று நேர்த்தியான...
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு, கமாண்டர் மற்றும் விளம்பர தூதர் பதவிகளை வழங்கி கவுரவிக்க மத்திய ரிசர்வ் பொலிஸ் படை முடிவு செய்துள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ ஜெனீரோவில் ஒலிம்பிக் தொடர் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை...
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்தில் 15 ஓட்டங்கள் குவித்த டோனியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவரான டோனி இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார். சிறந்த பினிசரான இவர் பல போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். அது போல 2013 ஆம் ஆண்டு யூலை 13 ஆம் திகதி நடைபெற்ற டி20...
காணாமல் போனோர் தினமான இன்று (30-08-2016) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன் போது தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோனைகள் பற்றிய செயலணிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். அந்த மகஜரில் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய...
ஒருவருக்கு அழகான தோற்றத்தை கொடுப்பது கண்கள் மட்டுமே, வயதாகி விட்டது என்பதன் முதல் அறிகுறி கண்களில் தான் தெரியும். தூங்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தால் கண்கள் சோர்வாக இருப்பதுடன் கருவளையம் வந்துவிடும். இந்த மாதிரியான தோற்றத்தில் உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கும்போது மனச் சோர்வு வரும். ஆனால் அதற்காக தளராமல் உங்களுக்கான இந்த டிப்ஸை செய்து பாருங்கள். அவகேடோ மற்றும் தேன் அவகேடோவின் சதைப் பகுதியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் அரை டீ...
சிறுவயதில் நாம் அனைவருமே கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டு விளையாடி இருப்போம். அதில் உப்பு, காரம் இல்லாமல் இருந்தாலும் பாசம் அதிகமாக இருக்கும். குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் போது அதன் சுவையே தனி தான். இப்படி ருசியான, சத்துக்கள் நிறைந்த கூட்டாஞ்சோறு செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்து நாட்டின் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென்று மாயமாகியுள்ளதால் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய F/A-18C ரக விமானம் நேற்று காலை 7 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சுச்டென் பகுதியில் ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென்று காணாமல் போனது. இதை தொடர்ந்து, அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர். இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவில் கூட்ட மிகுதியின் காரணமாக படகு நகர முடியாமல் தத்தளித்துள்ளது. இதனால், படகுகளில் இருந்த சில ஆண்கள் தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்வதற்காக கடலுக்குள் குதித்துள்ளனர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்வதென்று அறியாமல் படகுக்குள்ளேயே அமர்ந்துகொண்டனர். இதில், தந்தை ஒருவர்...
புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் அந்த அந்த நாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்தாலும் தமிழ் மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை பின்பற்ற தவறியதே இல்லே. இப்பொழுது அடுத்த தலை முறையினரும் தமிழ் கலைகளுள் நன்கு ஈடுபட்டு பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையிலே, சுபாத தேவமனோகரன் எனும் இளம் நாட்டிய தாரகை, கனடா நாட்டிலே Her Story - The Battle Within, அதாவது அவளுடைய கதை -...
  ‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில், கீழே வீழ்ந்து தேவராஜா மனோரம்மா (வயது 41) என்ற 3 பிள்ளைகளின்...