சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 குட்டி நாகப்பாம்புகள் தப்பித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜியுலாங் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை. நேற்று காலை நிலவரப்படி அவற்றில் 120 பாம்புகள் பிடிபட்டன. 30 பாம்புகள் கொல்லப்பட்டன. 7 பாம்புகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறுதியாக மீதமுள்ள 23 பாம்புகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாம்புகள் மேற்கொண்டு முன்னேறாமல் இருக்கவும், பாம்பு கடிபட்டால்...
  வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இன்றைய தினம் சனிக்கிழமை(27)  காலை 9 மணியளவில்  முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் பல்வேறு சுலோகங்களுடன் குறித்த மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டிற்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர். இதன் போது கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம்...
  நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான முதலாவது மணவாளக்கோல வருஷாபிஷேகம் அன்பார்ந்த, அச்சு ஊடக ஆசிரியர்கள் , செய்தி ஆசிரியர்கள் , செய்தியாளர்கள் , நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வாணொலி ஊடக செய்தி பணியாளர்கள் , செய்தியாளர்கள் மற்றம் ஆன்லைன் ஊடக ஆசிரியர்கள் நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது! இத்திருவிழாவினை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில்...
  கிழக்கு மாகாண கஷ்ட பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் வெற்றிடத்தைப் பூரணப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்ட நுண்கலை பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமண விண்ணப்ப சுற்று நிருபத்தில் நடனம், நாடகம், சங்கீதம், சித்திரம் ஆகிய பாடங்களுக்காக சிங்கள மொழிமூலம் மாத்திரம் பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பம் கோரப்பட்டமையானது தமிழ்மொழி மூலம் 2012 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் நுண்கலைப் பட்டதாரிகளாகப் பட்டம் பெற்ற 282 தமிழ் நுண்கலைப் பட்டதாரிகளையும் புறக்கணிக்கும் ...
  முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் பரிசோதனைசெய்யவேண்டும் என்னும் பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் கோவிந்தன் கருணாகரமினால் நேற்று முன்மொழியப்பட்ட பிரேரணையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்யும் வகையில் வைத்தியர்கள் குழுவொன்றினை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று கிழக்கு மாகாண சபையில் முன்னாள் போராளிகளை...
  இலங்கை இராணுவத்தின் பாலியல் கொடுமைகள் நான் கூப்பிடும் போதெல்லாம் என்னோடு வரவேண்டும் விசாரனை என்ற பெயரில் நடந்த விடையங்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
  ‘கபாலி’ வசனத்தை மாற்றிப் பேசி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்ட வித்யாவின் வீடியோவுக்கு ரஜினி பாராட்டு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. இப்படத்தின் முதலில் ரஜினி பேசும் ஒரு நீளமான வசனமுண்டு. அதனைத் தான் டீஸராகவும் வெளியிட்டார்கள். ரஜினி பேசிய வசனத்தை “பொண்டாட்டினா தளதளனு புடவையை கட்டிக்கொண்டு, தலை நிறைய பூ வச்சுக்கிட்டு, நெற்றி நிறைய பொட்டு வச்சுக்கிட்டு “ஏய் பொண்டாட்டி” என கூப்பிட்டால் குடுகுடுனு ஒடிவந்து...
ஈரான் நாட்டின் ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக அமெரிக்க போர்கப்பல் சென்றது. அப்போது அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் மோதுவது போல் வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த...
சுவிட்சர்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) வெப்பசலனமானது இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஜெனிவா நகரத்தில் வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் முதன்முறையாக 33 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது. மேலும், சிலப் பகுதிகளில் நேற்று இரவிலும் வெப்பநிலை இறங்காமல் இருந்துள்ளது. இரவிலும் 20 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். Basel City மண்டலத்தில் உள்ள St....
சிரியாவில் இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே கட்டித் தழுவி கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சு உருக வைத்தது. சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 17 ஆம் திகதி ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற 5 வயது...