இந்தியா போன்றதொரு மக்கள் நிறைந்த தேசத்தில் இருந்து, சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் இரு பதக்கங்கள் தான் வெல்ல முடிகிறது. அதற்கு ஒருபுறம் பெருமைப் பட்டுக்கொண்டே, விளையாட்டுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை போன்றவற்றை தொடர்ந்து பேசுகிறோம். இனி, நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசுவோம் என்பது வேறு.
ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்காவது ஏதேனும் உதவியை இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் செய்கிறார்களா என்றால் அதுவும்...
பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
மிருதுவான கைகள்:
கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
வறட்சியான கைகள்:
கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.
உள்ளங்கை பள்ளம்:
உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள்....
கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக புலம் பெயர் தமிழர், தாய்மண்ணிற்கு போட்டா போட்டியுடன் கிளம்பியுள்ளனர் .
தமது உற்றார் உறவினர்களை சந்தித்து, தம் பிள்ளைகளுக்கு பிறந்த மண்ணை காட்டியதுடன் சுற்றுலா செல்வதிலேயே பெரும்பாலானோருடைய விடுமுறை தினங்கள் கழிகின்றது.
அவ்வப்பொழுது தமது மகிழ்ச்சியை புகைப்படங்களுடன் முகநூலில் பதிவேற்றுவதையும் மறப்பதில்லை.
ஆனால், இளைஞன் கேசவன் ஜெகநாதனோ தனது விடுமுறை நாட்களை மிகவும் வித்தியாசமாகவும், பலன் உள்ள முறையிலும் செலவழிப்பது மற்றைய இளையோருக்கு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும் என்பதில்...
அதனால்தான், ‘காதல் பஸ்’சை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். ஆபீசுக்கு போனது போலவும் ஆச்சு, அப்படியே பெண் (மாப்பிள்ளை) பார்த்தது போலவும் ஆச்சு.
இந்த ‘காதல் பஸ்’சில் ஏறுபவர், தனக்குப் பிடித்த வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளலாம். உடன், சுடச்சுட காலை சிற்றுண்டி, பானங்கள் வழங்கப்படும். சாப்பிட்டபடி, பானம் பருகியபடி எதிரே உள்ள வரனுடன் பேசலாம். ‘இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று தோன்றினால், வேறொரு இருக்கைக்கு மாறி அடுத்தவருடன் பேச ஆரம்பிக்கலாம். ஒவ்வொருவருடன்...
காலையில் எழுந்ததும் நேரம் பார்க்க மொபைலை தேடும் இந்த காலத்தில், கைகடிகாரம் எல்லாம் ஸ்டைலுக்காக மட்டும் என்றே மாறிவிட்டது. நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்ட நிலையிலும் மாறாத சில விஷயங்கள் உள்ளன.
அவற்றில் தலையாயது பணம். பணத்திற்கு மாற்றாக ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட பணத்தைச் சேர்க்கவே எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது பல வழிகளில் நமக்கு தெரியாமலேயே நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது....
100 வருடங்களாக கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்த அட்டன் டிக்கோயா நகர சபை பிரதேசத்திற்கு நிரந்தர இடமொன்றைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குப்பைகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி கூட்டுப்பசளை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அட்டன் டைனிங் விருந்தகத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அட்டன் டிக்கொயா நகரசபையின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் நவீன்...
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு
Thinappuyal -
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவின் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவி சமய, கலை, கலசார தமிழர் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் வகையிலான பொருளாதார உதவிகளையும் செய்துவருகின்றது.
இந்நிலையில்...
கவிஞர் பீ.பி. அல்விஸ் பெரேரா அவர்களின் 50வது நினைவு தினம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பீ.பி.அல்விஸ் பெரேரா நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிய ஒரு சிரேஷ்ட நபர் ஆவார் எனக் குறிப்பிட்டார். SWRD .பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுடன் மிக...
நல்லூரில் தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார்.
Thinappuyal -
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார்.
நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நல்லூர் ஆலயத் திருவிழா 25 தினங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின்...
எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டில் வசிக்கும் செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
பிரஸ்தாப நாய் தினந்தோறும்...