கிறீம் கிறேக்கர் பிஸ்கட்டை சாப்பிடலாமா சாப்பிட கூடாதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்வ விரகு கட்டை எரிவது போன்று எரிகிறது பிஸ்கட்
Thinappuyal News -0
பசியினை போக்குவதற்கு மட்டுமல்லாது நோயாளிகளும் அதிகளவில் பயன்படுத்தும் பிஸ்கட்டாக கிறீம் கிறேக்கர்(Crean Cracker) பிஸ்கட் விளங்குகின்றது.
ஆனாலும் இந்த பிஸ்கட் மிகவும் ஆபத்தானது என இந்த வீடியோவில் ஆதாரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த பிஸ்கட் ஆனது நீண்ட நாளைக்கு மென்மை அடையாமல் இருக்கக்கூடியது. இதற்காக பிளாஸ்டிக் பதார்த்தங்களும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை - சாந்த பெனடிக் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று சடலங்கள் இன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ,மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய நிலையில் அவர்களின் சடலங்கள் தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ல் இருந்து தற்போது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சம் அகதிகள்அமெரிக்காவில் வசித்து வருவதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தகவல்வெளியிட்டுள்ளது.
இவர்களுள் 383 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் பூட்டான், நேபாளம், மியன்மார், இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம்,பங்களதேஷ், கம்போடியா, சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியநாடுகளை சேர்ந்தவர்கள் என்று வெளியுறவுத்துறையின் அகதிகள் நடைமுறைப்படுத்தும்மையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அகதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்உள்ளடங்குவதாக பியூ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள...
பெற்ற மகளின் திருமண நிகழ்வில் தந்தை ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று குருணாகல் மாவட்டம் பொல்பித்திகம, மடஹபொல பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.
மகளுக்கு மணமேடையில் திருமண சடங்கு நடைபெறுவதை பார்த்து கொண்டிருந்த தந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொல்பித்திகம, பன்சிகம மடஹபொல என்ற முகவரியை சேர்ந்த ஜீ.எம். பிரேமச்சந்திர என்ற 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த இவர், பொல்பித்திகம மாவட்ட வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்...
இலங்கையின் வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள விஷ்ணு ஆலயம் மிகவும் சிறப்புமிக்க ஆலயமாகும்.
இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரமே உள்ளது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது.
பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது....
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முறைகேடான வகையில் சம்பாதித்ததாக கூறப்படும் 125 மில்லியன் நிதி மோசடிக்கு உதவியமை சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தேடப்படும் மேலும் இரண்டு பெண் பணிப்பாளர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைத்திருந்த பூஜானி போகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட மற்றுமொரு பணிப்பாளரான நித்தியா சேனானி சமரநாயக்க கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில்...
திருகோணமலை - முதலியார் குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
50 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து...
கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை… சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.
இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை. பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.
அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக...
ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் 100 மோற்பட்ட பெண் போராளிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு ரைக்டர் வாகனத்தில் ஏற்றி செல்லும் கொடுமை
Thinappuyal News -
ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் 100 மோற்பட்ட பெண் போராளிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு ரைக்டர் வாகனத்தில் ஏற்றி செல்லும் கொடுமை
அட்டனில் மக்கள் சந்திப்பின் மூலமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Thinappuyal -
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு, மக்கள் மன்றம் எனும் தொனிப்பொருளில் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் 19.08.2016 (வெள்ளிக்கிழமை) அதாவது இன்றையதினம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தலைமையில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரன் வழியில் மக்களை நேரடியாகச்சென்று அவர்களின் குறைகளைத் தீர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இவ்மக்கள் மன்றம் மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படும் என...