சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர்.
யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60 பேர் தங்கும் வகையில் அகதிகளுக்கான இல்லமாக மாற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் யூரி நிர்வாகம், அந்த முடிவில் இருந்து பின்மாறுவதாக அறிவித்ததுடன், புகலிடம் கோருவோருக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்...
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் பக்ரி தற்போது மும்பையில் தங்கி இருந்து இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து தயாரான மெட்ராஸ் கபே இந்தி படத்தில் ஜான் அபிரகாமுடன் நடித்து இருந்தார். ராக் ஸ்டார், மெயின் தேரா ஹீரோ, ஹவுஸ்புல்-3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
நர்கிஸ் பக்ரியிடம் போலி கிரெடிட்...
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மதுரை முத்துவின் மனைவி ஆறு மாதங்கள் முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததில் மன உளைச்சலில் இருந்த முத்து மீண்டு வந்து திருமணம் செய்தது மகிழ்ச்சியாகவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னால் போராளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதா என ழூடிய அறைக்குள் சம்பந்தன் ஜயா கேட்டதற்கு ஆம் இல்லை என்ற கருத்துக்களம் நிலவியது அதனை ஊடகங்களுக்கு குறித்த பாராளுமன்ற ஒருவர் வெளியிட்டமையே போராளிகளுக்கு மனரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது-வைத்திய கலாநிதி சிவமோகன் MP
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜாக்கு அவரின் பணி நிறைவை முன்னிட்டு 17-08-2016 வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மணிவழா நடைபெற்றது.
மேற்படிவிழாவில் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜா வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி கௌரவிப்பதற்கான நிகள்வில் விருந்தினர்களாக முஸ்லீம் மதகுரு கிறிஸ்தவ மதகுரு மற்றும் வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்திஆனந்தன் செல்வம்அடைக்கலநாதன் வடமாகாணகல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும ;சுகாதாரஅமைச்சர்ப.சத்தியலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.ம.தியாகராசா. ஜி.ரி.லிங்கநாதன் எஸ்.மயூரன்; மற்றும ;கல்வி...
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.
குறித்த நிகழ்வை சக பயணியான Missy Berberabe Umandal என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்து பதிவிட்டுள்ளார். அதில் பிறந்த குழந்தை தாயுடன் இருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
Missy Berberabe Umandal தனது பதிவில் கூறியிருப்பதாவது, குறித்த கர்ப்பிணி பெண்ணிற்கு அக்டோபர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொல்லியிருந்ததால், அவர் துபாயிலிருந்து...
ஆஸியின் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் – அகதிகளுக்கு நாட்டில் இடமில்லை! அவுஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு
Thinappuyal -
அவுஸ்திரேலியாவில் அகதிகளை தடுத்து வைக்கும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் எனவும், குறித்த தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் யாருக்கும் நாட்டுக்குள் இடமில்லை எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்கவைக்கும் முகாமில் மனுஸ்தீவு தடுப்பு முகாமும் ஒன்று. இந்த முகாம் பப்புவா நியூகினி தீவுகளில் உள்ளது.
இந்த முகாமை மூடுவது தொடர்பாக அவுஸ்திரேலியா அமைச்சர் பீட்டர்...
அரசியல் நெருக்கடி காரணமாக பொலிஸ் சேவையை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்பியுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் பதவியில் இணைத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியசாந்த என்ற பொலிஸ் அதிகாரியே மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளார். இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் இலங்கை வந்த பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகவும்,...
விசேட அதிரடிப்படையினருக்கு புதிய கட்டளையாளரை நியமிப்பதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பதவிக்கு சிரேஷ்ட்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீஃபை நியமிக்க இரண்டு வாரங்களுக்கு முன்னர் காவற்துறை ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.
இது குறித்து காவற்துறை மா அதிபருக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும் இன்னும் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
இதன்பின்னணியில் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமக்கு ஆதரவானஒருவர் இந்த பதவியில் நியமிக்கும் முயற்சியில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் நடைமுறை அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைதான் மதிப்பதாகவும், அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா மற்றும் இராஜதந்திர குழுவுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநட்டு...